அப்பூதியடிகள் திங்களூரில் அந்தணர். திருநாவுக்கரசர் பெயரையே தண்ணீர்ப் பந்தல், சாலை, வழங்கினார்.
திருநாவுக்கரசர் திங்களூருக்கு வருதல் :
ஒரு சமயம் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்திருந்தார். அங்கு நாவுக்கரசர் அப்பூதியடிகளாரின் செயல்களை அறிந்து அவரைப் பார்த்து, உம்முடைய பெயரால் தண்ணீர்ப் பந்தல் முதலியவற்றை வையாமல் வேறொரு பெயரால் வைத்த காரணம் என்ன? திருநாவுக்கரசரின் பெருமையை உணராமல் சில வேடந்தாங்கியுள்ள நீர் யார்? என்றார்.
"வந்தவர் நாவரசரே என்பதை நன்கறிந்த அப்பூதியடிகள் இன்பக் கடலில் திளைத்து அவரடிகளில் வீழ்ந்து வளாங்கினார். அவரைத் தம் இல்லத்தில் திருவமுது செய்யுமாறு வேண்டினார். அரசர் அதற்கு இணங்கினார். அப்பூதியடிகள்
மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டல் :
திருநாவுக்கரசருக்கு அன்னம் பரிமாறுவதற்காகத் தம் மகனாகிய மூத்த திருநாவுக்கரசை அனுப்பி வீட்டின் புறத்தில் இருக்கும் வாழை மரத்திலிருந்து இலை பறித்துவருமாறு அனுப்பினார். அச்சிறுவன் வாழையிலை பறிக்கும் போது பாம்பு ஒன்று அவளைத் தீண்டியது. அவன் அரிந்த இலையை ஓடிச்சென்று தந்தையாரிடம் கொடுத்து நடந்ததைக் கூறி விப்ம் தலைக்கேற மரணம் அடைந்தாள். அப்பூதியடிகள் அவன் உடலை மறைத்து வைத்து திருநாவுக்கரசருக்கு அமுது பரிமாறினார். நாவரசர் உண்பதற்குமுன் யாவருக்கும் திருநீறு அளித்தார். உணர்ந்த நாவுக்கரசர் உங்கள் மூத்த மைந்தன் எங்கே? என்றார். இப்போது தங்களுக்கு உதவமாட்டான் என்றனர்.
மூத்த திருநாவுக்கரசை உயிர் பெற்று எழுதல் :
நாவரசர் செய்தியை அறிந்து பிள்ளையைத் கொண்டு ஆலயத்துக்குச் “சென்று ஒன்றுகொலாம்[" என்னும் திருப்பதிகம் தூக்கிக் பாடினார். பிள்ளை தூங்கி விழிப்பவன் போல் உயிர் பெற்று எழுந்தான். பின்னர் திருநாவுக்கரசரின் திருவடிகளையே நினைந்து நினைந்து சிவபரம்பொருளின் திருவடிகளை அடைந்தார்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.