பெரிய புராணம்


         தமிழ் நாட்டின் வரலாற்றை விரித்துக் கூறும் வகையில், பிறமொழிச் சார்பு ஏதும் இன்றி, தமிழ் மொழியில் முதல் நூலாகத் தோன்றிய சிறப்பு மிக்க செந்தமிழ்க் காப்பியமாகப் பெரிய புராணம் திகழ்கிறது. திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களும், ஒன்பது தொகையடியார்களுமாக மொத்தம் எழுபத்து இரண்டு அடியார் .


தொகையடியார்கள்


        தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமையில்லாத புலவர், பக்தராய்ப் பணிவார். பரமனையே பாடுவார். சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார். திருவாரூர்ப் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார். முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்த அடியார் ஆகியவர் தொகையடியார் ஒன்பதின்மர் ஆவர்.


பெரிய புராணம் நூல் அமைப்பு


           இந்நூலில் பதின் மூன்று சருக்கங்கள் உள்ளன. சருக்கம் என்பது நூலின் பகுதியைக் குறிக்கும். அந்தப் பதின் மூன்று சருக்கங்கள் வருமாறு, ஒவ்வொரு சருக்கத்திலும் கூறப்பட்டுள்ள அடியார்கள் வரலாறு வருமாறு :


  13 சருக்கங்கள்


1.திருமலைச் சருக்கம்


திருமலைச் சிறப்பு. திருநாட்டுச் சிறப்பு, திருவாரூர் நகரச் சிறப்பு, திருக்கூட்டச் சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம்.

2. நில்லைவாழ் அந்தணர் சருக்கம்

1.திருநீலகண்ட நாயனார்,

2.இயற்பகை நாயனார்,

3.இளையான்குடிமாற நாயனார்,

4.மெய்ப்பொருள் நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்,

6.அமர்நீதி நாயனார்.

3. இலைமலிந்த சருக்கம்

7. எறிபத்த நாயனார்,

8. ஏனாதிநாத நாயனார்

9.கண்ணப்ப நாயனார்,

10.குங்குலியக்கலய நாயனார்,

11.மானக்கஞ்சாற நாயனார்,

12.அரிவாட்டாய நாயனார்

13.ஆனாய நாயனார்.

4.மும்மையால் உலகாண்ட சருக்கம் 

14.மூர்த்தி நாயனார்,

15.முருக நாயனார்

16.உருத்திர பசுபதி நாயனார்,

17.திருநாளைப்போவார் நாயனார்

18.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்,

19.சண்டேசுர நாயனார்

5.தீருநின்ற சருக்கம்

20.திருநாவுக்கரசு நாயனார்,

21.குலச்சிறை நாயனார்

22.பெருமிழலைக் குறும்ப நாயனார்,

23.காரைக்கால் அம்மையார்,

24.அப்பூதி அடிகள் நாயனார்,

25.திருநீலநக்க நாயனார்,

26.நமிந்தி அடிகள் நாயனார்

6. வம்பறா வரிவண்டுச் சருக்கம்

27.திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்

28.ஏயர்கோன் கலிக்காம நாயனார்

29.திருமூல நாயனார்,

30.தண்டியடிகள் நாயனார்

31.மூர்க்க நாயனார்,

32.சோமாசி மாற நாயனார்

7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

33.சாக்கிய நாயனார்,

34.சிறப்புலி நாயனார்

35.சிறுத்தொண்ட நாயனார்,

36.சேரமான் பெருமாள் நாயனார்

37.கணநாத நாயனார்.

38.கூற்றுவ நாயனார்

8. பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்

39.நரசிங்க முனையரைய நாயனார்,

40.அதிபத்த நாயனார்,

41.கலிக்கம்ப நாயனார்,

42.கலிய நாயனார்,

43.சத்தி நாயனார்

44.ஐயடிகள் காடவர் கோன் நாயனார்

9. கறைக்கண்டன் சருக்கம் 

45.கணம்புல்ல நாயனார்,

46.காரி நாயனார்,

47.நெடுமாற நாயனார்,

48.வாயிலார் நாயனார்

49.முனையடுவார் நாயனார்

10. கடல் சூழ்ந்த சருக்கம் 

50.கழற்சிங்க நாயனார்.

51.இடங்கழி நாயனார்

52.செருத்துணை நாயனார்,

53.புகழ்த்துணை நாயனார்

54.கோட்புலி நாயனார்

11. பத்தராய்ப் பணினார் சுருக்கம் 

55.தொகையடியார் எழுவார்

12. மன்னிய சீர்ச் சருக்கம்

56.பூசலார் நாயனார்,

57.மங்கையர்க்கரசியார்,

58.நேச நாயனார்,

59.கோச் செங்கட் சோழ நாயனார்

60.திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

61.சடைய நாயனார்,

62.இசை ஞானியார்

13. வெள்ளானைச் சருக்கம்

63.சுந்தரமூர்த்தி நாயனார்

 

 

 


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>