26.திருநீலநக்க நாயனார்

வரலாறு:


            சோழ வள நாட்டில் சாத்தமங்கை சிற்றூரில் திருநீலநக்க நாயனார் தோன்றினார். அவர் ஓர் அந்தணர் அவர் வழிபாடு புரியும் சமயங்களில் அவருடைய துணைவியார் பூசைக்கு வேண்டிய பொருள்களைத் தாங்கிவருவார். ஒருநாள் யனார் அயவந்தி ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்தார். அப்போது சுவாமிமீது சிலந்தியொன்று விழுந்தது. அம்மையார். அதுகண்டு வாயால் ஊதிச் சிலந்தியை அப்புறப்படுத்தினார். நாயனார், வாய் நீர் இறைவன் மீது படுமாறு ஊதியதால் மனைவியார் மீது ஆத்திரம் கொண்டு மனைவியாரை நோக்கி, உன்னை தான் இனித் துறந்தேன் என்றார். அவ்வம்மையார் பயந்து ஆலயத்திலேயே தங்கி இருந்தார். நாயனார் வீட்டுக்குச் சென்றார்.


nayanargal

           சிவபெருமான் நாயனாரின் களவில் தோன்றி "அன்பனே! என் மேனியைப் பார். உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்ற இடம் எல்லாம் சிலந்தியின் கொப்புளங்கள் தோன்றியுள்ளன" என்றார். விழித்தெழுந்த நாயனார் மிகவும் வியப்படைந்து விரைந்து சென்று ஆலயத்திலிருந்த தம் அருமைத் துணைவியாரை அகத்துக்கு அழைத்து வந்தார். இறைவனை மனமார துதித்தார். ஒரு சமயம் திருஞானசம்பந்தர் அவ்வூருக்கு எழுந்தருளினார். நாயனார் அவரை வரவேற்றுத் திருவமுது செய்வித்து அவரோடு வந்த பாணரையும் உபசரித்தார். சில காலங் கழித்துத் திருஞானசம்பந்தரின் திருமணத்தைத் தரிசித்துச் அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>