தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் பிறவிக் குருடராகத் தோன்றியும் சிவத்தொண்டில் சிறிதும் வழுவாது வாழ்ந்து வந்தார்.
கமலாலயக் குளத்தைச் சீர்திருத்தல் :
இவர் ஒரு சமயம் கமலாலயக் குளத்தில் நீர் குறைவாக இருப்பது கண்டு, கீழ்க் கரைக்கும் மேல் கரைக்கும் தறி நட்டு அதில் கயிறு கட்டி அந்தக் கயிற்றையே கண்ணாகக் கொண்டு குளத்தைச் சீர்திருத்தினார். அது கண்டு அங்கிருந்த சமணர்கள், “நீர் இப்படிச் செய்வதால் குளத்தில் உள்ள உயிர்கள் இறந்து போகுமே. கண்தான் தெரியவில்லை காதுகளும் கேட்க வில்லையோ?" என்றார்கள். அவர் வைத்திருந்த கூடை, மண்வெட்டி முதலியவற்றையும் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகள் உள்ளம் உடைந்து இறைவனிடம் முறையிட்டார். சமணர்கள் குருடர்களாகி ஊரைவிட்டு அகன்றனர். இவ்வாறு திருப்பணிகள் பல புரிந்து சின்பதம் அடைந்தார்
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.