55. செருத்துணை நாயனார்


nayanargal

வரலாறு:


         
சோழ நாட்டிலே உள்ள மருகல் பகுதியில் தஞ்சாவூர் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் செருத்துணையார் என்னும் சிவபக்தர் வசித்து வந்தார். இவர் சிவாலயத்துக்குச் சென்று இறைவனுக்கு வேண்டிய திருப்பணிகள் செய்வதிலேயே தம் காலத்தைக் கழித்து வந்தார். இத்தொண்டு செய்துவரும் நாளிலே, காடவர்கோன் கழற்சிங்கருடைய பட்டத்தரரி சிவபெருமான் ஆலயத்தில் அவருடைய பாதங்களில் வீழ்ந்திருந்த ஒரு புது மலரை எடுத்து முகர்ந்தார். இதைக் கண்ட செருத்துணையார் மிகவும் கோபங் கொண்டு இப்பட் டத்தரசியைக் கீழே தள்ளி மூக்கினைப் பிடித்து, சிவபெருமான் திருமுடியிலே அணிகின்ற இப்பூவை முகர்ந்து பார்த்த உன் மூக்கினை அறுப்பேன்" என்று கூறிக் கத்தியினால் அரித்தார். இத்தொண்டினை உலகறியச் செய்த செருத்துணையார். பல ஆண்டுகள் சிவத் தொண்டிலேயே தம் காலத்தைக் கழித்து இறைவன் திருவடிடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>