செருவிலிபுத்தூரிலே வேதியர் குலத்திலே புகழ்த்துணையார் என்னும் சிவனடியார் ஒருவர் சிவபெருமானைத் தொழுதுவரும் நாளிலே உலகிலே பஞ்சம் தோன்றியது மக்கள் யாவரும் பஞ்சத்தால் வாடினர். புகழ்த்துணையார் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டாலும் இறைவனுக்குச் செய்யும் தொண்டிவிருந்து சிறிதும் குறைவிலது செய்தார் நாடோறும் சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டும்பொழுது மிகுந்த பசியினால் இவர் வருந்தினார்.
ஒரு நாள் இவர் சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டும் போது பசி மயக்கத்தினால் களைப்புற்றுக் குடத்தைக் கைதவறிவிட்டுச் சிவபெருமானுடைய தலையின்மீது மயங்கி விழுந்தார். அதனால் சிறு உறக்கம் கொண்டார் அப்போது பெருமான் இவர் கனவில் தோன்றி, "இப்பஞ்சம் தீரும்வரையில் யாம் உனக்குத் தினம் ஒரு பொற்காக அளிக்கின்றோம். அதைக் 'கொண்டு உன் பசியைத் தீர்க்க" என்று சொல்லி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணையார் இறைவனின் திருவடிகளில் பொற்காக இருக்கள் கண்டு மகிழ்ந்து அதை ஒரு எடுத்துக்கொண்டார் பஞ்சத்தில் தம்மைக் காப்பாற்றிய சிவபெருமானுக்குத் தொண்டுகள் பல புரிந்து சிவலோகத்தை அடைந்தார்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.