<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	
	xmlns:georss="http://www.georss.org/georss"
	xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#"
	>

<channel>
	<title>Best amman devotional songs tamil lyrics அம்மன் பாடல்கள்</title>
	<atom:link href="https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/amman-songs-tamil-lyrics/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/amman-songs-tamil-lyrics/</link>
	<description>Tamil Devotional lyrics &#124; Tamil god songs lyrics</description>
	<lastBuildDate>Mon, 08 Apr 2024 10:18:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/cropped-favicon-2.jpg?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Best amman devotional songs tamil lyrics அம்மன் பாடல்கள்</title>
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/amman-songs-tamil-lyrics/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">205440922</site>	<item>
		<title>மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/manjalile-neeradi-song-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/manjalile-neeradi-song-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Mar 2023 05:40:23 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1437</guid>

					<description><![CDATA[<p>மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு என்ற அங்காளம்மன் பஜனை பாடல்களை பாடி கேட்டு மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/manjalile-neeradi-song-lyrics-in-tamil/">மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு என்ற அங்காளம்மன் பஜனை பாடல்களை பாடி கேட்டு மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p>



<h2 class="wp-block-heading">மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள் &#8211; Angalamma Song Lyrics in Tamil</h2>



<p>மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு<br>பூவாடைக் காரியம்மா அம்மா நீ மருளாடி வந்திடம்மா</p>



<p>உடுக்கை பம்பை முரசொலிக்க உருமி மேளம் தான் ஒலிக்க<br>சித்தாங்கு ஆடை கட்டி தாயே நீ சீறி எழுந்திடம்மா</p>



<p>மேல் மலையனூரில் கோயில் கொண்ட<br>என் அங்காள ஈஸ்வரியே ஆத்தாளே அழைக்கின்றேன்<br>ஆடி இங்கு வந்திடம்மா நீ வந்திடம்மா…</p>



<p>மேல்மலையனூரு அங்காளியே !<br>மாக்காளி திரிசூலியே !<br>மேல்மலையனூரு அங்காளியே !<br>மாக்காளி திரிசூலியே !</p>



<p>குறி சொல்ல வந்திடம்மா !<br>எங்கள் குலம் காக்கும்<br>மாரியம்மா அம்மம்மா !</p>



<p>மலையனூரு அங்காளியே<br>மாங்காளி திரிசூலியே<br>குறி சொல்ல வந்திடம்மா<br>எங்கள் குலம் காக்கும்<br>தெய்வமம்மா அம்மம்மா<br>மலையனூரு அங்காளியே தாயே .</p>



<p>சித்தாங்கு ஆடைகட்டி, நீ சிங்கரதம் மீதேறி<br>சித்தாங்கு ஆடைகட்டி, நீ சிங்கரதம் மீதேறி<br>தேரோடும் வீதியிலே, தாயே நீயாடி வந்திடம்மா .</p>



<p>அந்தரியே சுந்தரியே எங்க அங்காள ஈஸ்வரியே<br>அந்தரியே சுந்தரியே எங்க அங்காள ஈஸ்வரியே<br>ஆடி வரும் தேரினிலே<br>நீ அழகாக வருபளே அம்மம்மா.</p>



<p>மலையனூரு அங்காளியே மாக்காளி திரி சூலியே<br>குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும்<br>தெய்வமம்மா அமம்மா …..,,</p>



<p>மலையனூரு அங்காளியே மாங்காளி திரி சூலியே<br>குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும்<br>மாரியம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே</p>



<p>ஆலய வாசலிலே அலங்காரத் தோரணமாம் .<br>அங்காள ஈஸ்வரிக்கு அபிஷேக பூஜைகளாம் .</p>



<p>ஆடிவரும் தேரினிலே<br>அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா<br>ஆயிரம் கண்கள் கொண்டவளே<br>எங்க அங்காள ஈஸ்வரியே …!!</p>



<p>திருவிளக்கின் ஒளியினிலே<br>தாயே திருவாக்கு சொல்லிடம்மா,<br>திருவிளக்கின் ஒளியினிலே<br>தாயே திருவாக்கு சொல்லிடம்மா,</p>



<p>மாவிளக்கின் ஒளியினிலே<br>தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா,</p>



<p>மாங்கல்யம் காத்திடம்மா<br>இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா<br>மாங்கல்யம் காத்திடம்மா<br>இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா</p>



<p>மலையனூரு அங்காளியே<br>நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா..<br>மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே<br>குறி சொல்ல வாடியம்மா<br>எங்கள் குலம் காக்கும்<br>தெய்வமம்மா அம்மம்மா…!</p>



<p>மலையனூரு அங்காளியே மாங்காளி திரிசூலியே<br>குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும்<br>மாரியம்மா அம்மம்மா !</p>



<p>மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே<br>மேல்மலையனூரு அங்காளியே மாக்காளி திரி சூலியே.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/manjalile-neeradi-song-lyrics-in-tamil/">மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/manjalile-neeradi-song-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437</post-id>	</item>
		<item>
		<title>கலைவாணி நின் கருணை பாடல் வரிகள் &#8211; Kalaivani nin karunai lyrics tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/kalaivani-nin-karunai-lyrics-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/kalaivani-nin-karunai-lyrics-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Mar 2023 15:37:12 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1428</guid>

					<description><![CDATA[<p>கலைவாணி நின் கருணை என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கலைவாணி நின் கருணை பாடல் வரிகள் கலைவாணி</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kalaivani-nin-karunai-lyrics-tamil/">கலைவாணி நின் கருணை பாடல் வரிகள் &#8211; Kalaivani nin karunai lyrics tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கலைவாணி நின் கருணை என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p>



<h2 class="wp-block-heading">கலைவாணி நின் கருணை பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">கலைவாணி நின் கருணை தேன்மழையே<br>விளையாடும் என் நாவில் செந்தமிழே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">கலைவாணி நின் கருணை தேன்மழையே<br>விளையாடும் என் நாவில் செந்தமிழே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அலங்கார தேவதையே வனிதாமணி<br>இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!<br>கலைவாணி நின் கருணை தேன்மழையே<br>விளையாடும் என் நாவில் செந்தமிழே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்<br>மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்<br>அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்<br>ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!<br>சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">கலைவாணி நின் கருணை தேன்மழையே<br>விளையாடும் என் நாவில் செந்தமிழே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்<br>வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்<br>வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">வானகம் வையகம் உன் புகழ் பாடும்<br>வானகம் வையகம் உன் புகழ் பாடும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">கலைவாணி நின் கருணை தேன்மழையே<br>விளையாடும் என் நாவில் செந்தமிழே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அலங்கார தேவதையே வனிதாமணி<br>இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">கலைவாணி நின் கருணை தேன்மழையே<br>விளையாடும் என் நாவில் செந்தமிழே…..</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kalaivani-nin-karunai-lyrics-tamil/">கலைவாணி நின் கருணை பாடல் வரிகள் &#8211; Kalaivani nin karunai lyrics tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/kalaivani-nin-karunai-lyrics-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428</post-id>	</item>
		<item>
		<title>ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் பாடல் வரிகள்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/aadhi-lakshmi-deviku-song-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/aadhi-lakshmi-deviku-song-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Mar 2023 15:31:10 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1426</guid>

					<description><![CDATA[<p>ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி என்ற லட்சுமி அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்  ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/aadhi-lakshmi-deviku-song-lyrics-in-tamil/">ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி என்ற லட்சுமி அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் </p>



<h2 class="wp-block-heading">ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி பாடல் வரிகள் &#8211; aadhi lakshmi deviku song lyrics in tamil</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆதிலட்சுமி தேவிக்கு<br>அழகாய் விளக்கேற்றி<br>பஞ்சுத் திரி போட்டு<br>பசும் நெய் தனை ஊற்றி .1</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">குங்குமத்தில் பொட்டிட்டு<br>கோல மஞ்சள் தானும் இட்டு<br>பூமாலை சூட்டி வைத்து<br>பூசிப்போம் உன்னை திருமகளே .2</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">திருவிளக்கை ஏற்றி வைத்தோம்<br>திருமகளே வருக<br>குலம் விளங்க எங்கள் வீட்டில்<br>கொலுவிருக்க வருக  .3</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக<br>அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக .</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">திருவிளக்கை ஏற்றி வைத்தோம்<br>திருமகளே வருக<br>குலம் விளங்க எங்கள் வீட்டில்<br>கொலுவிருக்க வருக .4</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வாசலிலே மாக்கோலம்<br>வீட்டினிலே லட்சுமீகரம்<br>வாசலிலே மாக்கோலம்<br>வீட்டினிலே லட்சுமீகரம்<br>நெற்றியிலே ஸ்ரீசூர்ணம்<br>நெஞ்சினிலே லட்சுமீகரம் .5</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அம்மா நீ ஆதரித்தால்<br>அகிலமெல்லாம் இன்ப மயம்<br>அஷ்டமா சித்தியுடன்<br>லோகமெல்லாம் சேம மயம்<br>அஷ்டமா சித்தியுடன்<br>லோகமெல்லாம் சேம மயம் .6</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக<br>அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மாவிலையும் தோரணமும்<br>மங்கலத்தின் அடையாளம்<br>மாவிலையும் தோரணமும்<br>மங்கலத்தின் அடையாளம்<br>ஊதுவத்தி எரிவதினால்<br>உள்ளத்திலும் ஒரு வாசம்  .7</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அம்மா நீ அருள் புரிந்தால்<br>அகிலமெல்லாம் அலங்காரம்<br>அன்றாடம் பாடிடுவோம்<br>அஷ்டலட்சுமி திருநாமம்<br>அன்றாடம் பாடிடுவோம்<br>அஷ்டலட்சுமி திருநாமம்  .8</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சங்கு சக்ரதாரி நமஸ்காரம்<br>சகல வரம் தருவாய் நமஸ்காரம்<br>பத்மபீட தேவி நமஸ்காரம்<br>பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம் .9</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/aadhi-lakshmi-deviku-song-lyrics-in-tamil/">ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/aadhi-lakshmi-deviku-song-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426</post-id>	</item>
		<item>
		<title>வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள் &#124; vaazhvu aanaval lyrics in tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/vaazhvu-aanaval-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/vaazhvu-aanaval-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 08:26:34 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1418</guid>

					<description><![CDATA[<p>ராகு கால நேரங்களில் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நெய் விளக்கேற்றி ஸ்ரீ துர்கை அம்மனை வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகளை பாடி உலகிலுள்ள அனைத்து</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vaazhvu-aanaval-lyrics-in-tamil/">வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள் | vaazhvu aanaval lyrics in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ராகு கால நேரங்களில் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நெய் விளக்கேற்றி ஸ்ரீ துர்கை அம்மனை வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகளை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம் .</p>



<h2 class="wp-block-heading">வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்<br>வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்<br>தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்<br>தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்<br>உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்<br>நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்<br>நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்<br>அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்<br>இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்<br>மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>



<h5 class="wp-block-heading">vaazhvu aanaval lyrics in tamil</h5>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்<br>உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்<br>பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்<br>பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்<br>துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்<br>அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்<br>நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்<br>குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே<br>திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்<br>திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்<br>ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்<br>ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்<br>ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கன்னி துர்கையே இதய கமல துர்கையே<br>கருணை துர்கையே வீரக் கனக துர்கையே<br>அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே<br>அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே<br>தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vaazhvu-aanaval-lyrics-in-tamil/">வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள் | vaazhvu aanaval lyrics in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/vaazhvu-aanaval-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418</post-id>	</item>
		<item>
		<title>Neranja manasu unaku song lyrics in tamil &#124; நெறஞ்சு மனசு உனக்கு  பாடல் வரிகள்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/neranja-manasu-unaku-song-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/neranja-manasu-unaku-song-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 08:09:45 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1413</guid>

					<description><![CDATA[<p>நெறஞ்ச மனசு உனக்குதாண்டி என்ற பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம்  நெறஞ்சு மனசு உனக்கு  பாடல் வரிகள் நெறஞ்ச மனசு</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/neranja-manasu-unaku-song-lyrics-in-tamil/">Neranja manasu unaku song lyrics in tamil | நெறஞ்சு மனசு உனக்கு  பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-black-color">நெறஞ்ச மனசு உனக்குதாண்டி</mark> என்ற பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம் </p>



<h2 class="wp-block-heading">நெறஞ்சு மனசு உனக்கு  பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி<br>உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி<br>மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி<br>கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நமையாளும் நாயகியாம் நல்மகமாயி<br>கண்ணிமை போல காத்திடுவாள் மகமாயி<br>உமையவள் அவளே இவமான் மகளே<br>சமயத்தில் வருபவள் அவளே<br>எங்கள் சமயபுரத்தாள் அவளே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இசைக்கலையாவும் தந்தருள வேண்டும்என்<br>குலதெய்வமே மகமாயி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தஞ்சமென்று உன்னை சரணடைந்தேன்<br>தஞ்சை முத்துமாரி முந்தை வினைகளைக் களைந்தெறிவாள்<br>தாய் மயிலையிலே முண்டகக்கன்னி<br>கோலவிழி பத்திரகாளி<br>வேண்டும் வரம் தருவாள் என் தாய் ஏற்காட்டுக் கருமாரி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்<br>பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்<br>ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்<br>பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி<br>நார்த்தா மலைவாழும் நார்த்தா மலைவாழும்<br>நார்த்தா மலைவாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்<br>பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்<br>நெஞ்சினிலே நிறைந்திருப்பா நிம்மதியைத் தந்திடுவா<br>வஞ்சகரின் வாழ்வருப்பா வந்தவினை தீர்த்திடுவா<br>மஞ்சளிலே குளிச்சிருப்பா சிங்காரமா சிரிச்சு நிப்பா<br>மஞ்சளிலே குளிச்சிருப்பா சிங்காரமா சிரிச்சு நிப்பா<br>தஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா<br>தஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மல்லிகைச்சரம் தொடுத்து மாலையிட்டோம்<br>அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலுமிட்டோம்<br>அம்மா துள்ளியே எந்தன் முன்னே வாருமம்மா அம்மா<br>தூயவளே எந்தாயி மாரியம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியுமுனக்கு<br>பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்<br>பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியுமுனக்கு<br>பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உன்னிடத்தில் சொல்லாமல் வேறு<br>எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே<br>எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில்<br>அந்நியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா<br>கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவாம்மா<br>காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா<br>இந்த சின்னவனின் குரல் கேட்டு உன்முகம் திருப்பு<br>சிரித்தபடி என்னைதினம் வழியனுப்பு அம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கண்ணிரண்டும் உன்னுருவைக் காணவேண்டும் அம்மா<br>காலிரண்டும் உன்னடியையே நாட வேண்டும்<br>பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் அம்மா<br>எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே<br>கும்பிட வேண்டும் எண்ணமெல்லாம்<br>உன் நினைவே ஆக வேண்டும்<br>இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்</mark></p>



<figure class="wp-block-image size-full"><img data-recalc-dims="1" fetchpriority="high" decoding="async" width="299" height="168" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/download-9.jpg?resize=299%2C168&#038;ssl=1" alt="gayatri-mantram" class="wp-image-1206"/></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">மண்ணடக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா<br>மண்ணளக்கும் தாயே குலதெய்வமே<br>தொட்டியங்குளம் மாரியம்மாமா<br>மதுரையிலே தெப்பக்குள மாரியம்மா<br>விருதுநகரிலே முத்துமாரியம்மா<br>சிவகாசியிலே பத்திரகாளியம்மா<br>வீரபாண்டியிலே கெளமாரியம்மா<br>தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா<br>இருக்கன்குடியிலே மாரியம்மா<br>செந்தூரிலே சந்தன மாரியம்மா<br>ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா<br>பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா<br>சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா<br>திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா<br>மணப்பாறையிலே முத்துமாரியம்மா<br>திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">சிறுவாச்சூர் மதுரகாளியம்மா<br>மண்ணளக்கும் தாயே<br>தஞ்சையிலே புண்ணைநல்லூர் மாரியம்மா<br>குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா<br>வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா<br>நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா<br>வேளாங்கன்னியிலே வேளங்கன்னியம்மா<br>திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா<br>எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா<br>ஆரூரிலே சீதளாதேவி எள்ளம்மா<br>பட்டுக்கோட்டையிலே நாடியம்மா<br>அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா<br>திருவப்பூர் மாரியம்மா<br>கொண்ணையூர் மாரியம்மா<br>காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா<br>கண்கொடுக்கும் தெய்வமே<br>நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தாள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">மண்ணளக்கும் தாயே<br>படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா<br>மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா<br>மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா<br>வெட்டுவானம் எல்லையம்மா<br>செங்கையிலே மனப்பாக்கம் கன்னியம்மா<br>செங்கையிலே நாகாத்தம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">மண்ணளக்கும் தாயே<br>சென்னையிலே மயிலையிலே<br>அருள்மிகு தேவி முண்டகக்கன்னியம்மா<br>கோலவிழி பத்ரகாளியம்மா<br>அல்லிக்கேணியிலே எல்லம்மா<br>புரசையிலே பாதாள பொன்னியம்மா<br>மாம்பலத்திலே முப்பாத்தம்மா<br>வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">மண்ணளக்கும் தாயே<br>சேலத்திலே அன்னதான மாரியம்மா<br>ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா<br>கோவையிலே தண்டுமாரியம்மா கோணியம்மா<br>சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">மண்ணளக்கும் தாயே<br>காசி விசாலாக்ஷியம்மா<br>வங்காளத்திலே காளியம்மா<br>விஜயவாடாவிலே கனகதுர்க்கையம்மா<br>கர்நாடக மாநிலத்திலே<br>அன்னை சாமுண்டீஸ்வரி சாரதாம்பிகை மூகாம்பிகையம்மா<br>தங்கவயலிலே கங்கையம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">மண்ணளக்கும் தாயே<br>கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதியம்மே<br>கொடுங்கல்லூர் பகவதியம்மே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">மண்ணளக்கும் தாயே<br>மலேசிய நாட்டிலேமகா மாரியம்மா<br>சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இவையணைத்தும் ஒன்று சேர்ந்த சக்தி சொரூபமே<br>அம்மா திருவேற்காட்டில் வாழ் கனவிலும் நினைவிலும்<br>இவன் தொழும் என் சத்திய தெய்வமே கருமாரியம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கருமாரியம்மா இந்த மகனுடைய குறைகளையும்<br>கவலைகளையும் தீரடியம்மா அம்மா<br>அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா</mark></p>



<h5 class="wp-block-heading">நெறஞ்சு மனசு உனக்கு  பாடல் வரிகள்</h5>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அம்மா கற்பூர நாயகியே கனகவல்லி<br>காளிமகமாயி கருமாரியம்மா<br>பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா<br>பூவிருந்த வள்ளி தெய்வயானையம்மா<br>விற்கோல வேதவள்ளி விசாலக்ஷி<br>விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி<br>சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே<br>அம்மா சுழலாக வாழ்விப்பாய் எம்மை நீயே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">புவனமுழுதாடுகின்ற புவனேஸ்வரி<br>புறமிருந்தோர் புறமிருக்கும் பரமேஸ்வரி<br>நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி<br>அம்மா நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி<br>கவலைகளைத் தீர்த்து வைக்கும் காளீஸ்வரி<br>காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி<br>புவமான பரம்பொருளே ஜெகதீஸ்வரி<br>அம்மா உன்னடிமை சிறியேனை நீ ஆதரி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும்<br>நெஞ்சில் உன் திருநாமம் பதிய வேண்டும்<br>கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்<br>கவிதையிலே உன் நாமம் பாட வேண்டும்<br>சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும்<br>ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்<br>மற்றதெல்லாம் நானுக்குச் சொல்லலாமா<br>மடிமீதில் பிள்ளை என்னைத் தள்ளலாமா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அன்னைக்கு உபசாரம் செய்வதுமுண்டோ<br>அதுசெய்து இந்நேரம் ஆவதுமுண்டோ<br>கண்ணுக்கு இமையின்றி காவலுமுண்டோ<br>அம்மா கன்றுக்கும் பசுவின்றி சொந்தமுண்டோ<br>முல்லைக்கும் பிள்ளைக்கும் பார்ப்பதுமுண்டோ<br>முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ<br>எண்ணைக்கும் விளக்குக்கும் மீதமுண்டோ<br>அம்மா என்றைக்கும் நானுந்த பிள்ளையன்றோ<br>அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்<br>அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்<br>வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அம்மா வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்<br>பரிவுக்கே நாங்களென்றும் பணிய வேண்டும்<br>என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்<br>அம்மா என் நாவில் நீ என்றும் பாட வேண்டும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கும்பிடவோ கையிரண்டு போதவில்லை<br>கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை<br>நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை<br>நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை<br>செம்பவழ வாயழகி உன்னெழிலோ<br>இவன் சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அம்பரமே விழியாளே உன்னை என்றும்<br>இவன் அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">காற்றாகி கனலாகி கடலாகினாய்<br>கயிறாகி உயிராகி உடலாகினாய்<br>நேற்றாகி இன்றாகி நாளாகினாய்<br>நிலமாகி பயிராகி உணவாகினாய்<br>தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்<br>தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்<br>பாடாத நாளில்லை தாயே உன்னை<br>அம்மா தினம் உன்னை பாடாத நாளில்லை<br>கருமாரி மகமாயி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பொருளோடு புகழோடு நோய் நொடி<br>இல்லாமல் எல்லோரையும் வைப்பாய் அம்மா அம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வேற்காடு ஆலயத்தில் மூலஸ்தானத்தில்<br>சரவிளக்கு சுடர் விடவே<br>சாற்றிய மாலையெல்லாம் உருமறைக்க<br>அம்மாவுக்கு அர்ச்சகர்கள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">ஓம் அகாரதக்சராகாளாயை நமஹ<br>ஓம் அன்னபூர்ணாயை நமஹ<br>ஓம் அம்பிகாயை நமஹ<br>ஓம் அங்காளபரமேஸ்வர்யை நமஹ<br>ஓம் ஆஜ்யந்த லஹிதாயை நமஹ<br>ஓம் இச்சாக்ருதையே நமஹ<br>ஓம் ஈஸ்வர ப்ரிய வல்லபாயை நமஹ<br>ஓம் ராஜ ராஜேஸ்வரி ரூபாயை நமஹ<br>ஓம் ராமதாசார்ய வஞ்சிதாயை நமஹ<br>ஓம் கிருஷ்ணமாயை நமஹ</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அம்மாவுக்கு அர்ச்சனை செய்து<br>கற்பூரம் காட்டி கைதொழுதால்<br>கணத்தினிலே எங்கிருந்தாலும்<br>ஓடி வருவாள் தேவி கருமாரி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கிங்கிணி கிலுகிலுக்க கால் சலங்கை சலசலக்க<br>கிங்கிணி கிலுகிலுக்க கால் சலங்கை சலசலக்க<br>உடலெல்லாம் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா<br>எங்கள் சிந்தை குளிருதம்மா அம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா<br>இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா<br>செல்லாத்தா செல்ல மாரியாத்தா<br>எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா<br>கண்ணாத்தா உன்னைக் காணாட்டா<br>இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா<br>உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா<br>இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா<br>செல்லாத்தா செல்ல மாரியாத்தா<br>எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா<br>கண்ணாத்தாள் உன்னைக் காணாட்டா<br>இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா<br>இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா<br>ஆதிசக்தி மாதா கருமாரி மாதா<br>எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரி ஆத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி<br>தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி<br>தேவி உனை பாடி வரும் அன்பர்களும் பல கோடி<br>தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி<br>தேவி உனை பாடி வரும் அன்பர்களும் பல கோடி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">புற்றினிலே பாலூற்றி பணிந்திடுவார் பல கோடி<br>புற்றினிலே பாலூற்றி பணிந்திடுவார் பல கோடி<br>சக்தி உமை நாயகியே சங்கரியே கருமாரி<br>சக்தி உமை நாயகியே சங்கரியே கருமாரி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆதிசக்தி மாதா கருமாரி ஆத்தா<br>எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரி ஆத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே<br>அம்மா உமையவளே என் தாயி மாரியம்மா<br>பூவாடை வீசுதம்மா பூமகளே உனக்கு<br>பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா<br>உனக்கு பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சம்யபுரத்தாளே மாரியம்மா அம்மா சங்கரியே<br>எந்தன் முன்னே வாருமம்மா<br>தொல்லைகளை அகற்றும் தெய்வமே மாரியம்மா<br>தொட்டியங்குளம் வாழும் மாரியம்மா<br>வேற்காடு தன்னிலிருக்கும் மாரியம்மா<br>எனக்கு வேண்டும் வரம் தருபவளே மாரியம்மா<br>மாரியம்மா கருமாரியம்மா<br>மாரியம்மா கருமாரியம்மா<br>மாரியம்மா கருமாரியம்மா<br>மாரியம்மா கருமாரியம்மா<br>ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்<br>பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்<br>ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்<br>பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கற்பூர நாயகியே கனகவல்லிகாளி மகமாயி கருமாரியம்மா<br>கருமாரியம்மா கருமாரியம்மா</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/neranja-manasu-unaku-song-lyrics-in-tamil/">Neranja manasu unaku song lyrics in tamil | நெறஞ்சு மனசு உனக்கு  பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/neranja-manasu-unaku-song-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413</post-id>	</item>
		<item>
		<title>Manikka Veenai Endhum Song Lyrics Tamil &#124; மாணிக்க வீணை ஏந்தும்  பாடல் வரிகள்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/manikka-veenai-endhum-song-lyrics-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/manikka-veenai-endhum-song-lyrics-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 07:04:26 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1406</guid>

					<description><![CDATA[<p>மாணிக்க வீணை ஏந்தும் என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாணிக்க வீணை ஏந்தும்  பாடல் வரிகள் மாணிக்க</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/manikka-veenai-endhum-song-lyrics-tamil/">Manikka Veenai Endhum Song Lyrics Tamil | மாணிக்க வீணை ஏந்தும்  பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மாணிக்க வீணை ஏந்தும் என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p>



<h2 class="wp-block-heading">மாணிக்க வீணை ஏந்தும்  பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி<br>தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்<br>அம்மா பாட வந்தோம் ……….</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அருள்வாய் நீ இசை தர வா நீ<br>இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி<br>தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்<br>அம்மா பாட வந்தோம் ……….</mark></p>



<figure class="wp-block-image size-full"><img data-recalc-dims="1" decoding="async" width="313" height="313" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2023/03/saraswathi.jpg?resize=313%2C313&#038;ssl=1" alt="" class="wp-image-1393" srcset="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2023/03/saraswathi.jpg?w=313&amp;ssl=1 313w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2023/03/saraswathi.jpg?resize=300%2C300&amp;ssl=1 300w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2023/03/saraswathi.jpg?resize=150%2C150&amp;ssl=1 150w" sizes="(max-width: 313px) 100vw, 313px" /></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்<br>பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி<br>தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்<br>அம்மா பாட வந்தோம் ……….</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்<br>எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்<br>வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்<br>எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்<br>கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்<br>அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி<br>காணும் பொருளில் தோன்றும் கலைமணி<br>வேண்டும் வரம் தரும் வேணி<br>நான்முகன் நாயகி மோகனரூபிணி<br>நான்மறை போற்றும் தேவி நீ<br>வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்<br>கான மனோகரி கல்யாணி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அருள்வாய் நீ இசை தர வா நீ<br>இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி<br>தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்<br>அம்மா பாட வந்தோம் ……….</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/manikka-veenai-endhum-song-lyrics-tamil/">Manikka Veenai Endhum Song Lyrics Tamil | மாணிக்க வீணை ஏந்தும்  பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/manikka-veenai-endhum-song-lyrics-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406</post-id>	</item>
		<item>
		<title>செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள் &#124; Chellatha Chella Mariatha Lyrics in Tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/chellatha-chella-mariatha-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/chellatha-chella-mariatha-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 06:56:51 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1402</guid>

					<description><![CDATA[<p>செல்லாத்தா செல்ல மாரியாத்தா என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்  செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள் செல்லாத்தா</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/chellatha-chella-mariatha-lyrics-in-tamil/">செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள் | Chellatha Chella Mariatha Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>செல்லாத்தா செல்ல மாரியாத்தா என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் </p>



<h2 class="wp-block-heading">செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">செல்லாத்தா செல்ல மாரியாத்தா<br>எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">செல்லாத்தா செல்ல மாரியாத்தா<br>எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">கண்ணாத்தா உன்னைக் காணாட்டா<br>இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா<br>உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா<br>இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">செல்லாத்தா செல்ல மாரியாத்தா<br>எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு<br>தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு ……<br>தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா &#8211; நாங்கள்<br>தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு<br>இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு<br>வளமான வாழ்வு கொடு மாரியாத்தா<br>நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">செல்லாத்தா செல்ல மாரியாத்தா<br>எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு<br>புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா<br>நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா<br>நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு<br>தானாக ஆடிவா நீ மாரியாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா<br>இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">செல்லாத்தா செல்ல மாரியாத்தா<br>எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">ஆதி சக்தி மாதா கருமாரி மாதா !!!!!<br>எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா !!!</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/chellatha-chella-mariatha-lyrics-in-tamil/">செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள் | Chellatha Chella Mariatha Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/chellatha-chella-mariatha-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402</post-id>	</item>
		<item>
		<title>சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள் &#8211; Saraswathi Anthathi Lyrics in Tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/saraswathi-anthathi-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/saraswathi-anthathi-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 05:43:02 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1392</guid>

					<description><![CDATA[<p>கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள் தினம்தோறும் பாராயணம் செய்து சரஸ்வதி அம்மன் அருள் பெற்று சகல சுகங்களையும் அடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் . சரஸ்வதி அந்தாதி</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/saraswathi-anthathi-lyrics-in-tamil/">சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள் &#8211; Saraswathi Anthathi Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள் தினம்தோறும் பாராயணம் செய்து சரஸ்வதி அம்மன் அருள் பெற்று சகல சுகங்களையும் அடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் .</p>



<h3 class="wp-block-heading">சரஸ்வதி அந்தாதி கடவுள் வாழ்த்து</h3>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்<br>ஏய வுணர்விக்கு மென்னம்மை &#8211; தூய<br>வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே<br>யிருப்பளிங்கு வாரா திடர்.</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">படிக நிறமும் பவளச் செவ்வாயும்<br>கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் &#8211; துடியிடையும்<br>அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்<br>கல்லுஞ்சொல் லாதோ கவி.</mark></p>



<h2 class="wp-block-heading">சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள்  ( கலித்துறை )</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்<br>றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்<br>பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்<br>வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. &#8211; 1</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்<br>சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே<br>பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்<br>உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. &#8211; 2</mark></p>



<figure class="wp-block-image size-full is-resized"><img data-recalc-dims="1" decoding="async" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/saraswati.jpg?resize=516%2C290&#038;ssl=1" alt="saraswati puja in tamil" class="wp-image-1190" width="516" height="290" srcset="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/saraswati.jpg?w=948&amp;ssl=1 948w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/saraswati.jpg?resize=300%2C169&amp;ssl=1 300w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/saraswati.jpg?resize=768%2C432&amp;ssl=1 768w" sizes="(max-width: 516px) 100vw, 516px" /></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்<br>தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை<br>வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே<br>விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. &#8211; 3</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு<br>முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்<br>செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு<br>அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. &#8211; 4</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்<br>திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்<br>இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு<br>மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. &#8211; 5</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே<br>குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்<br>வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்<br>பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. &#8211; 6</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்<br>வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்<br>சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே<br>ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. &#8211; 7</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்<br>கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்<br>றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்<br>பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. &#8211; 8</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா<br>மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய<br>நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்<br>பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. &#8211; 9</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ<br>வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்<br>சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ<br>உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. &#8211; 10</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை<br>இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்<br>கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்<br>திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. &#8211; 11</mark></p>



<figure class="wp-block-image size-full"><img data-recalc-dims="1" loading="lazy" decoding="async" width="500" height="375" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/varalakshmi-nombu.jpg?resize=500%2C375&#038;ssl=1" alt="varalakshmi nombu" class="wp-image-1211" srcset="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/varalakshmi-nombu.jpg?w=500&amp;ssl=1 500w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/varalakshmi-nombu.jpg?resize=300%2C225&amp;ssl=1 300w" sizes="auto, (max-width: 500px) 100vw, 500px" /></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற<br>மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்<br>யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த<br>பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. &#8211; 12</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை<br>அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்<br>தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற<br>விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. &#8211; 13</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்<br>பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்<br>போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து<br>நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. &#8211; 14</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நாயக மான மலரக மாவதுஞான வின்பச்<br>சேயக மான மலரக மாவதுந் தீவினையா<br>லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்<br>தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. &#8211; 15</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்<br>உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்<br>சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்<br>ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. &#8211; 16</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்<br>அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்<br>தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்<br>பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. &#8211; 17</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்<br>எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா<br>மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்<br>கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. &#8211; 18</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்<br>கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்<br>கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்<br>கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. &#8211; 19</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்<br>நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு<br>வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்<br>ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. &#8211; 20</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு<br>முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின<br>வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்<br>விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. &#8211; 21</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்<br>கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்<br>மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்<br>சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. &#8211; 22</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்<br>சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து<br>சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா<br>மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. &#8211; 23</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்<br>உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்<br>படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்<br>தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. &#8211; 24</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து<br>விழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்<br>தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை<br>வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. &#8211; 25</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்<br>பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்<br>மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்<br>உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. &#8211; 26</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ<br>மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்<br>தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்<br>கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. &#8211; 27</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்<br>மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே<br>துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்<br>கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. &#8211; 28</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய<br>சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்<br>புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்<br>பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. &#8211; 29</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்<br>இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்<br>பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்<br>திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. &#8211; 30</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/saraswathi-anthathi-lyrics-in-tamil/">சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள் &#8211; Saraswathi Anthathi Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/saraswathi-anthathi-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392</post-id>	</item>
		<item>
		<title>Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil &#124; ரக்ஷா ரக்ஷா ஜகன் மாதா</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/raksha-raksha-jagan-matha-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/raksha-raksha-jagan-matha-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Mar 2023 05:35:45 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1390</guid>

					<description><![CDATA[<p>ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா திருப்பாடல்ளை தினம்தோறும் பாராயணம் செய்து அம்மன் அருள் பெற்று சகல சுகங்களையும் அடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் . ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…..</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/raksha-raksha-jagan-matha-lyrics-in-tamil/">Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil | ரக்ஷா ரக்ஷா ஜகன் மாதா</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா</mark> திருப்பாடல்ளை தினம்தோறும் பாராயணம் செய்து அம்மன் அருள் பெற்று சகல சுகங்களையும் அடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் .</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….<br>ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மங்கள வாரம் சொல்லிட வேணும்,<br>மங்கள கண்டிகை சுலோகம்.</mark></p>



<figure class="wp-block-image size-full"><img data-recalc-dims="1" loading="lazy" decoding="async" width="299" height="168" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/download-9.jpg?resize=299%2C168&#038;ssl=1" alt="gayatri-mantram" class="wp-image-1206"/><figcaption class="wp-element-caption">Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil</figcaption></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே<br>உமையவள் திருவருள் சேரும்.</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….<br>ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">படைப்பவள் அவளே காப்பவள் அவளே<br>அழிப்பவள் அவளே சக்தி.<br>அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே<br>அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய<br>சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்<br>அம்பிகை பைரவி</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">திருவருள் தருவாள் தேவி……..<br>திருவருள் தருவாள் தேவி……..</mark></p>



<figure class="wp-block-image size-full"><img data-recalc-dims="1" loading="lazy" decoding="async" width="500" height="375" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/varalakshmi-nombu.jpg?resize=500%2C375&#038;ssl=1" alt="varalakshmi nombu" class="wp-image-1211" srcset="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/varalakshmi-nombu.jpg?w=500&amp;ssl=1 500w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/10/varalakshmi-nombu.jpg?resize=300%2C225&amp;ssl=1 300w" sizes="auto, (max-width: 500px) 100vw, 500px" /><figcaption class="wp-element-caption">Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil</figcaption></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….<br>ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கருணையில் கங்கை கண்ணணின் தங்கை<br>கடைக்கண் திறந்தால் போதும்….</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்<br>அருள்மழை பொழிவாள் நாளும்….</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்<br>காளி எனத் திரிசூலம் எடுத்தவள்<br>பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்<br>நாமம் சொன்னால் நன்மை தருபவள்<br>நாமம் சொன்னால் நன்மை தருபவள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….<br>ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா….. சர்வ சக்தி ஜெயதுர்கா …….</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/raksha-raksha-jagan-matha-lyrics-in-tamil/">Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil | ரக்ஷா ரக்ஷா ஜகன் மாதா</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/raksha-raksha-jagan-matha-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390</post-id>	</item>
		<item>
		<title>Abirami Anthathi lyrics in tamil &#124; அபிராமி அந்தாதி பாடல் வரிகள்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/abirami-anthathi-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/abirami-anthathi-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 05:24:34 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1376</guid>

					<description><![CDATA[<p>அபிராமி அந்தாதி கணபதி காப்பு பாடல் வரிகள் தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லைஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/abirami-anthathi-lyrics-in-tamil/">Abirami Anthathi lyrics in tamil | அபிராமி அந்தாதி பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">அபிராமி அந்தாதி கணபதி காப்பு பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை<br>ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற<br>சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே<br>காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>  மாலையாகப்‌ பொருந்திய கொன்றையையும்‌ சண்பகமலர்‌ மாலையையும்‌ ௮ணிந்தருளுகின்ற தில்லையைம்பெருமான்‌ சிவபெருமானுக்கும்‌,  அப்பெருமான்‌ பாகத்தில்‌ திருகின்ற உமா தேவியாருக்கும்‌ திருக்குமரனே, கரிய நிறம்‌ பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும்‌ பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையின்‌ பற்றிய அந்தாதியை எப்போதும்‌ என்‌ உள்ளத்துக்குள்ளே நிலை பெறும்படி அருள்வாய் ?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">அபிராமி அந்தாதி 1 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்<br>மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை<br>துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன<br>விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.   1</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color"><strong>விளக்கம்</strong></mark>  உதயமாகின்ற செங்கதிரவனும்‌, நெற்றியில்‌ ௮ணியும்‌ சிந்தூரத்‌ திலகமும்‌,  ஞானம்‌ உடையவர்கள்‌ நன்கு மதிக்கின்ற மாணிக்கமும்‌, மாதுள மலரும்‌, தாமரை மலரில்‌ விற்று திருக்கும் திருமகள்‌ துதிசெய்கன்ற மின்னற்‌ கொடியும்‌, மெல்லிய<br>வாசனையையுடைய குங்குமக்‌ குழம்பு போன்ற திருமேனியையுடைய ௮பிராமியம்மை எனது துணை ஆவாள்‌.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 2 வது பாடல் வரிகள்</mark></h4>



<p class="has-text-align-left"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்<br>பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்<br>கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்<br>அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.    2</mark></p>



<p class="has-text-align-left"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color"><strong>விளக்கம்</strong></mark>   எனக்கு உயிர்த்துணையும்‌, நான் தொழும்‌ தெய்வமும்‌, என்னை பெற்ற அன்னையும்‌, வேதமென்னும்‌ மரத்தின்‌ களையும்‌, மூடிவில்‌ உள்ள கொழுந்தும்‌, கிழே உள்ள வேரும்‌, குளிர்ச்சியையுடைய மலரம்புகளையும்‌ கரும்பு வில்லையும்‌ மெல்லிய பாசாங்‌ குசத்தையும்‌ திருக்கரத்தில்‌ ஏந்திய திரிபுரசுந்தரியே ஆகும்‌ உண்மையை யாம்‌ அறீந்தோம்‌.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 3 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு<br>செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்<br>பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்<br>மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அருட்செல்வ முடையாய்‌, வேறு யாரும்‌ அறியாத இரகசியத்தை நான்‌ அறிந்தேன்‌ ; அங்ஙனம்‌ அறிந்தமையால்‌ அது :<br>கொண்டு உன்‌ திருவடி யினிடத்தே புகலாக அடைந்தேன்‌; உன்னடியார்கள்‌ பெருமையை எண்ணாத பாவம்‌ மிக்க மனம் காரணமாகக்‌குப்புறவிழும் நரகலோகத்தின்‌ தொடர்புடைய மனிதரை அஞ்சவிலகினேன்‌.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 4 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி<br>குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்<br>பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த<br>புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> பூவுலக வாசிகளாகிய மனிதர்களும்‌ பொன்னுலக வாசிகளாகிய தேவர்களும்‌ இறவாத பெருமையையுடைய முனிவர்‌களும்‌வந்து தலை வணங்கும்‌ செம்மையாகிய திருவடிகளும்‌ உடைய தேவியே, கொன்றைக்‌ கண்ணியை அணிந்த நீண்ட சடாபாரத்தின்மேல்‌ பனிஉய உண்டாக்குகின்ற சந்‌திரனையும்‌ பாம்பையும்‌ கங்கையையும்‌ கொண்ட தூயவராகிய சிவடிரானும்‌ நீயும்‌ என்‌ அறிவினீடத்தே எக்காலத்திலும்‌ இனைந்து எழுந்தருள்வீர்களாக.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 5 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்<br>வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்<br>அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்<br>திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. 5</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளெ. தளர்வுற்ற வஞ்சிக்கொடியைப்‌ போன்ற திருபாதங்களையுடைய மனோன்மணியு‌, நீண்ட சடையையுடைய , சிவபிரான்‌ உண்ட விடத்தைத்‌ தன்‌ திருக்கரத்தால்‌ அமுதமாக்கிய அம்பிகையும்‌, தாமரை மலரின்மேல்‌ அழகு பெற வீற்றிருக்தருளும்‌ சுந்தரியும்‌, அந்தரியும்‌ ஆகிய அபிராமி</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 6 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே<br>மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!<br>முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே<br>பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 6</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> செந்நிறம்‌ வாய்ந்த திருமேனியையுடைய தேவி, என்‌ சிரத்தின்மேல்‌ முடிபோலத்‌ திகழ்வது உன்பொலிவு<br>பெற்ற திருவடியாகிய தாமரை மலர்‌ ! உள்ளதுள்‌ நிலைபெற்று திருப்பது உன்‌ அழகிய மந்திரம்‌ ; உன்னையே தியானிக்கும்‌ உன்‌<br>அடியார்களுடன்‌ கலந்து முறைப்படி அடுத்தடுத்து நான்‌ பாராயணம்‌ செய்வது உன்னுடைய மேலான ஆகமததியே‌.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 7 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்<br>கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,<br>மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்<br>துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong><br>தாமரை மலரை திருக்கையாகக்‌ கொண்ட பிரமனும்‌, சந்திரனைத்‌ திருமுடியில்‌ தரித்த உன்‌ கணவராகிய சிவபெருமானும்‌, திருமாலும்‌ வழிபட்டு எல்லா நாளும்‌ வழிபட்டு செய்யும் திருவடியையுடைவலே, சிந்தூரத்‌ திலகம் அணிந்த திருமுகத்தை உடைய பேரழகியே, தயிரில்‌ கடையும் மத்தைப்போலப்‌ பல பிறவிகளிற்‌ சுமன்று திரியும்‌ அடியேனது உயிரை‌ முக்தி அடையும்படி. திருவுள்ளங்‌ செய்வாய்</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 8 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்<br>வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்<br>அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்<br>சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong></p>



<p>சுந்தரி, எந்தையாகிய சிவபெருமானுக்குரிய தேவி, என்னுடைய பாசமாகிய தடைகளையெல்லாம்‌ அழிக்கும்‌ சிந்துர நிறம்‌ பொருந்தியவள்‌, மகிஷாசுரனது சிரத்தின்மேல்‌ நிற்கும்‌ அந்தரி, நீல நிறத்தையுடையவள்‌, என்றும்‌ அழிவுவில்லாத கன்னிகை, பிரமதேவனது கபாலத்தைக்‌ தாங்குகின்‌ர திருகரத்தை உடையவள்‌ ஆயு அபிராமியின்‌ திருப்பாதம்‌ என்‌ உள்ளத்துள்ளே என்றும்‌<br>எழுந்தருளி யிருப்பனவாம்‌.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 9 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்<br>பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்<br>திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்<br>முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே. 9</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> தாயே, என் தந்‌தை சிவபெருமானது திருவுள்ளத்தில்‌ திருப்பனவும்‌, கண்களில்‌ உள்ளனவும்‌, அழகு பெற்ற பொன்‌ மலையாகிய மேருவைப்போலப்‌ பருத்திருப்பனவும்‌, அழுத திருஞானசம்பர்தப்‌ பிள்ளையாருக்குப்‌ பாலை வழங்‌கி பெரிய அருள்‌<br>மிகுந்த கனமான கொங்கை ‌, அவற்றின்மேல்‌ உள்ள முத்துமாலையும்‌, சிவந்த கரத்திலுள்ள கருப்பு வில்லும்‌ மலரம்புகளும்‌, மயிலிறகின்‌ அடிக்குருத்துப் போன்ற புன்னகையும்‌, தேவியாகிய நின்‌ பூரணத்‌ திருக்கோலமும்‌ என்முன்‌ நின்று காட்சி யருளுக,</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 10 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நின்றும், திருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;<br>என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்<br>ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து<br>அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! 10</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> வேதத்திற்‌ பொருந்‌தும் அரிய பொருளாயுள்ளாய்‌, சிவபிரானது திருவருள்‌ வடிவே, உமாதேவியே, அன்று இமாசலத்தில்‌ அவதரித்தாய்‌, அழியாதமுத்தியின்பமாக உள்ளாய்‌, அடியேன்‌ நின்றபடியும்‌ இருந்தபடியும்‌ படுத்தபடியும்‌ நடந்தபடியும்‌ தியானம்‌ செய்வது உன்னையே; என்றைக்கும்‌ வழிபடுவது உன்‌ திருவடித்‌ தாமரையையே,</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 11 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,<br>வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்<br>தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்<br>கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே. 11</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>ஆனந்த உருவமே என்‌ அறிவாகி நிரம்பிய அமுதம்போன்றவளாகி ஆகாசம் ஈறான பஞ்ச பூதங்களும்‌ தன்‌ வடிவாகப்‌ பெற்ற தேவியினது, நான்கு வேதங்களுக்கும்‌ முடிவாக நிற்கும்‌ திருவடித்‌ தாமரையானது வெண்ணிறத்தை யுடைய மயானத்தைத்‌ தம்முடைய ஆடும்‌ இடமாக உடைய எம்பெருமானாகய சிவபிரானது திருமுடி மாலையாக உள்ளது.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 12 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி<br>பண்ணியது உன் திருபாதாம் புயத்தில்; பகல் இரவா<br>நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த<br>புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. 12</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> என்‌ தாயே, ஏழு உலகங்களையும்‌ பெற்ற தேவியே, அடியேன்‌ கருதுவது உன்‌ புகழ்‌; கற்பதும்‌ உன் உடய நாமங்கள்‌;<br>மனமூருகிப்‌ பக்தி செய்வது உன்‌ இரண்டு திருவடித் தாமரை மலர்களிலேதான்‌ ; பகலும்‌ இரவுமாகப்‌ பொருந்தியது உன்னை விரும்பிய மெய்யடியார்களது கூட்டத்தில்‌; இவ்வளவுக்கும்‌ காரணமாக அடியேன்‌ முன்‌ பிறவிகளிற்‌ செய்த புண்‌ணியச்‌ செயல்‌ யாது?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 13 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்<br>காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு<br>மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!<br>மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! 13</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> உலகம் பதினான்கையும் திருவருளால் ஈன்றோய் , அவ்வாறு அருள்கொண்டு ஈன்றதுபேரலவே அவற்றைப் பாதுகாத்தோய் ,பின்னர் அவற்றைச் சங்காரம் செய்வாய் , விடத்தை யுடைய நீலகண்டப் பெருமானுக்கு மூன் பிறந்தோய் , மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே, பெரிய தவத்தை யுடையவளே, அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதன்றி வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது முறை ஆகுமா?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 14 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;<br>சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;<br>பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்<br>சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே. 14</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> எம் தலைவியாகிய அபிராமியே, உன்னை வழிபடுவோர்கள் தேவர்களும் அசுரர்களும் ஆகிய திருவகையினருமாவார் ; நின்னைத் தியானம் செய்பவர்கள் பிரமதேவரும் திருமாலும் ; தம் உள்ளத்துள்ளே அன்பினாற் கட்டி வைப்பவர் மேலான ஆனந்த உருவினராகய சிவபெருமான் ; ஆயினும் உன் திருவருள் நின்னைத்து தரிசிட்பவர்களுக்கும் எளிதாக திருக்கின்றது.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 15 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்<br>மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்<br>விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?<br>பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. 15</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பண்ணையொத்த இனிய மொழிகளைப் பேசும் பரிமளத் திருமேனியையுடைய பச்சைக் கிளியே உன்னுடைய திருவருளைப் பெறவேண்டுமென்று முற்பிறப்புக்களில் பலகோடி வகையான தவங்களைப் புரிந்த அன்பர்கள் ,<br>இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் அரசச் செல்வம் ஓன்றைத்தானா பெறுவார்கள் யாவரும் மதிக்கின்ற தேவர்களுக்குரிய வானுல<br>கத்தை ஆளும் செல்வத்தையும் என்றும் அழியாத மோச்சம் பெறுவார்கள்</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 16 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்<br>ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா<br>வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!<br>அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே. 16</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> கிளிபோன்ற திருமேனியையுடைய தேவி, உறவினராகிய அன்பர்கள் மனத்தே நிலைபெற்ற ஞான ஓளியே,<br>ஒளிக் கெல்லாம் ஆதாரப் பொருளே, எண்ணிய தத்துவ பரவெளியே, ஆகாசம் முதலிய ஐம்பெரும் பூதங்களு தாயே,<br>இத்துணைப் பெரிய பொருளாகிய நீ இரங்கத்தக்க அடியேனது சிறு அறிவிற்கு ஊட்டப்படுவது வியப்புத் தருவதாகும் ,</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 17 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்<br>துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி<br>பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்<br>மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே. 17</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> வியப்பைத் தரும் திருவுருவத்தை யுடையவள் . தாமரை மலர்கள் யாவும் தம்மினும் உயர்ந்த அழகுடையதென்று துதிப்பதற்குக் காரணமாக அவற்றை வென்று பெற்ற வெற்றியையுடைய முகத்தைக்கொண்ட அழகிய கொடிபோல்பவள் ,<br>மன்மதன் நெற்றிக் கண்ணைத் திறந்து நோக்கி எரித்த சிவபிரானது புத்தியை வெற்றிகொள்ள அல்லவோ அவரது<br>இடத்திருப்பாகத்தைக் கவர்ந்துகொண்டது</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 18 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்<br>செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே<br>அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து<br>வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே. 18</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>தேவி சிவபிரானும் நீயும் இணைந்து அர்த்தநாதீஸ்வர் &#8216;திருக்கோலமும் , உங்கள் திருமணக்கோலமும் என்<br>உள்ளத்துள்ளே திருந்த ஆணவத்தைப் போக்கி என்னைத் தடுத்தாட்கொண்ட பொலிவு பெற்ற திருவடிகளுமாத உருவெடுத்து<br>வந்து வெம்மை மிக்க எமன் உயிரைக் கொள்ள வரும்போது தரிசனம் தந்து நின்றருள்வீர்.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 19 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,<br>களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே<br>தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?<br>ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> நவகோணத்தைப் பொருந்தி விரும்பித் தங்கும் அபிராமியே, வெளிப்படையாக அடியேனும் -காணும்படி நின்ற நின்றன் திவ்வியத் திருமேனியைப் புறத்தே கண்டு கண்ணிலும் , அகத்தே கண்டு நெஞ்சத்திலும் மகழ்ச்சி நிலை பெற்றதனால் உண்டான இன்ப வெள்ளத்துக்குக் கரை காண முடியவில்லை ; அடியேனது உள்ளத்துள்ளே, தெளிந்து நின்ற மெய்ஞ்ஞானம் விளங்குகின்றது; இவ்வளவு பேரருளைச் செய்தற்குக் காரணம் எத்தகைய திருவுள்ளக் குறிப்போ</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 20 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?<br>அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்<br>நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?<br>மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. 20</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அருளால் நிறைவு பெற்ற கலையே, நீ வாசஞ்செய்கன்ற ஆலயம் உன் பதியாகிய பரமசிவத்தின் ஒரு பக்கமோ,<br>அல்லது உன் புகழை எப்பொழுதும் சொல்கின்ற நான்கு வேதங்களின் மூலமோ, அவற்றின் முடிவாகிய உபகிடதங்களோ. அமுதம் நிறைந்திருக்கும் சந்திரனோ, வெண்டாமரையோ, அடியேனுடைய,உள்ளமோ, தன்பால் வீழும் பொருள்களெல்லாம் மறைவதற்குக் காரணமான கடலோ.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 21 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்<br>சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை<br>பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!<br>பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே. 21</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>நித்திய மங்கலையாகிய அபிராமி தேவி, சிவந்த கல௪த்தைப்போன்ற தனபாரங்களையுடையவள் ,மலைமகள் ; நிறம்பெற்றவளைகள் அசைகின்ற சிவந்த திருக்கரங்களை யுடைய எல்லாக் கலைக்கும் தலைவியாக மயில்போன்றவள் ; பாய்கின்ற கங்கையின் மேலெழும் அலைகள் அடங்கித் தங்குதற்குரிய புரிந்த சடையையுடைய சிவபிரானது வாமபாகத்தை ஆட்கொண்டவள் ; பொன்னிறம் படைத்த பிங்கலை நீல நிறம் படைத்த காளி ; செந்நிறம் பெற்ற லலிதாம்பிகை, வெண்ணிறம் பெற்ற வித்யாதேவி; பச்சைகிறம் பெற்ற உமாதேவி.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 22 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த<br>படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்<br>பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!<br>அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே. 22</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> இளைய வஞ்சிக்கொடி , பூங்கொம்பை ஓத்தவளே, எனக்குக் காலமல்லாத காலத்திலே பழுத்த திருவுருவே, வேதமாகிய மலரின் மணம்போன்றுய் , குளிர்ச்சியையுடைய பெரிய இமாசலத்தில் வீளையாடும் பெண்யானையே,<br>பிரமன் முதலிய தேவர்களைப்பெற்ற தாயே, அடியேன் இவ்வுலகத்தில் இறந்த பின்னர் மீட்டும் பிறவாமல் இருக்கும்படி அடியேனை அருள் செய்வாயாக.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 23 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை<br>விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு<br>உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த<br>கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே. 23</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பரந்த மூன்று உலகத்துக்குள்ளும் உள்ள பொருளே, ஆயினும் எல்லாப் பொருளுக்கும் புறம்பே உள்ளாய் , அடியார்<br>கள் உள்ளத்தே முற்றி விளைந்த இன்பமாகய கள்ளே, மகிழ்ச்சியே, இரங்கத்தக்க என் கண்ணுள் மணிபோன்று, அடியேன் என்<br>உள்ளத்தில் தியானம் செய்யுங்கால் உன் திருக்கோலமல்லாத வேறொரு தெய்வத்தின் உருவத்தைச் சிந்தியேன் ; நின்னுடைய<br>அன்பர்களுடைய கூட்டத்தைப் பிரியேன் பரசமயங்களை விரும்பேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 24 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த<br>அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்<br>பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!<br>பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. 24</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>மாணிக்கம் போன்றாய் , அம்மாணிக்க மணியின்கண் உள்ள பிரகாசம் போன்றுய் , விளங்குகின்ற மாணிக்கங்களால் அழகுபெறச் செய்யப்பெற்ற ஆபரணம் போன்ருய் , உன் திருமேனியின்கண் அணியப்படுகின்ற மணிகளுக்கு அழகாயிருப்பரய் , நின்னை அணுகாமல் வீணே பொழுது போக்குபவர்களுக்கு நோய் போன்றய் , உன் அடியவர்களது பிறவிநோய்க்கு மருந்து போன்றாய் , தேவர்களுக்குப் பெரிய விருந்து போன்ருய் ,அடியேன் உன்னுடைய தாமரைபோன்ற திருவடிகளை வணங்கிய பின்னர் வேறு எவவடியும் பணியேன்.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 25 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க<br>முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்<br>அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!<br>என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> மூர்த்திகளுக்கும் தாயே, உலகிலுள்ள உயிர்கள் பிறவிப் பிணியினின்றும் நீங்க அபிராமி யென்னும் நாமக்தோடு எழுக்கருளியிருக்கும் அரிய மருந்தே, உன் அடியார்களின் பின்னே அவரை வழிபட்டு அவருடன் திரிந்து அவரை உபசரித்துப் பிறவிப் பிணியை அறுக்கும் பொருட்டு உபாயமாகிய தவங்களை முற்பிறப்பிலே செய்துவைத்தேன் ? உன்னை என்றும் மறவாமல் நிலைபெற்றுக் துதிசெய்வேன்</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 26 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,<br>காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு<br>சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்<br>நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே. 26</mark><br></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> கடம்பமலரை அணிகின்ற. கூந்தலையுடைய தேவி, நின்னைத் துதிக்கும் அடியவர்களோ, ஏழு உலகங்களையும்<br>படைத்தும் பாதுகாத்தும் சங்காரம் தொழிலை செய்தும் மும்மூர்த்திகளாவர் ; இரண்டு திருவடிகளுக்கு ஓன்றுக்கும் பற்றுத அடியேனுடைய நாவில் தங்கிய பொருளற்றமொழிகளும் துதிகளாக ஏற்றுக்கொள்ளப்பெற்று ஏற்றம்பெற்றது<br>நகைத்தற்குரிய செயலாகும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 27 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு<br>படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே<br>அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்<br>துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. 27</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> பேரழகியே, மாயாமலத்தால் வந்த அடியேனதுபிறவியைத் தகர்த்தாய் ; என் உள்ளம் உருகும்படியான அன்பை<br>அவ்வுள்ளத்திலே உண்டாக்கி ; தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தலையால் வணங்கும் தொண்டை எனக்காக<br>ஓப்பித்தாய் , என் நெஞ்சில் திருந்த ஆணவம் மூதலிய அழுக்கை எல்லாம் நினது கருணையாகய நீரால் போக்கி<br>இங்ஙனம் செய்த என் திருவருட் சிறப்பை அடியேன் என்ன வென்று எடுத்துப் பாராட்டுவது !</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 28 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்<br>புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்<br>அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்<br>செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. 28</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>ஆனந்த தாண்டவம் செய்தருளும் நாயகராகிய நடராஜ மூர்த்தியுடன் சொல்லும் பொருளும்போல இணைந்து &#8216;:<br>நிற்கும் மணமலர்க் கொடியைப் போல , உன் நாள்மலர்போன்ற திருவடிகளை இரவும் பகலும் தொழுகின்ற தொண்டர்களுக்கே<br>அழியாத அரச பதவியும் , தவ வாழ்க்கையும் , சிவலோக பதவியும் கிடைக்கும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 29 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்<br>பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்<br>முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த<br>புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே. 29</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அட்டமாசித்திகளும் , அச்சித்தகளைத் தரும் தெய்வமாகி விளங்குகன்ற பராசக்தியும் , சக்தியைத் தன்மிடத்தே<br>கொண்ட பரமசிவமும் , தவம்புரிவார் பெறும் மோக்ஷஆனந்தமும் , அந்த முத்தியைப் பெறுவதற்கு அடியிடும் மூலமாகத்<br>தோன்றி எழுந்த சிவஞானமும் ஆகிய எல்லாமாக இருப்பவள் அறிவினுக்குள்ளே நின்று பாதுகாக்கும் இரிபுரசுக்கரியேயாகும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 30 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை<br>நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்<br>சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;<br>ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே! 30</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>ஒருருவாக உள்ளாய் , பல உருவங்களை உடையாய் , உருவமற்ற அருவே, எனக்குத் தாயாகிய உமாதேவியே, முன்<br>ஒரு நாள் என்னைத் தடுத்தாட்கொண்டருளினை ஆட்கொண்டதை அல்ல என்று மறுபது உனக்கு நியாயமா?<br>இனிமேல் நான் என்ன குற்றம் செய்தாலும் , கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் , என் குற்றத்தை மறந்து<br>கரையேற்றிப் பாதுகாத்தல் உன் திருவுளம் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 31 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு<br>எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்<br>சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;<br>அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே. 31</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> உமாதேவியும் , அத்தேவியை ஒரு பாகத்தில் உடைய சிவபிரானும் சேர்ந்து ஒருருவாக எழுந்தருளி வந்து, பரிபக்குவ<br>மற்ற என்போன்றாரையும் தம் திருவடிக்கு அன்பு செய்யும்படி நன்னிலையில் வைத்தருளினார் ? அதனால் இனிமேல் கடைப்<br>பிடிப்போமென்று எண்ணி நாம் ஆராய்தற்குரிய சமயங்கள் வேறு இல்லை; எனக்குப் பிறவிப்பிணி நீங்கெயதாதலின் இனி<br>எனமைப் பெற்று எடுப்பதற்க தாயும் இல்லை , மூங்கிலைப்போல் உள்ள தோளையுடைய பெண் மீது வைத்த மோகம் போதும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 32 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்<br>பாசத்தில் அல்லல்பட திருந்தேனை, நின் பாதம் என்னும்<br>வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட<br>நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே! 32</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> பரமேசுவரரது பாகத்தில் எழுந்தருளியிருக்கும் தேவி, மண் , பெண் , பொன் என்னும் மூன்றன் ஆசையாகிய கடலிற் சிக்கி அதன் பயனாக இரக்கமற்ற யமனது கைப்பாசத்திற்பட்டுத் துன்புறும்படி இருந்த என்னை, உன் திருவடியாகிய மணமுள்ள தாமரை மலரை அடியேன் : தலையின்மேல் வலிய வைத்தருளித் தடுத்தாண்டுகொண்ட உன் கருணைப் பெருக்கை எவ்வாறு எடுத்து உரைப்பேன் ?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 33 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க<br>அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்<br>குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!<br>உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே. 33</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> இறைவரது திருவுள்ளம் முழுதும் உருகும்படிசெய்யும் கலவைச் சந்தனத்தைப் பூசிய குவீந்த தனபாரங்களை உடைய<br>யாமளையாகிய மெல்லியலே, ௮டியேன் செய்யும் பாவத்தின் விலவாக அதுபற்றி என்னைவந்து கொல்லப்புகும் யமன் நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில் நான் மிக வருந்துவேன் ; அவ்வாறு வருந்தும்பொழுது நின்பால் ஓடிவந்து நின்னையே அன்னையே சரணம் என்று புகலடைவேன் ; அக்காலத்தில் என்பால் எழுந்தருளி, அஞ்சாதே என கூறி என்னைப்<br>பாதுகாத்தருள வேண்டும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 34 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்<br>தந்தே பரிவொடு தான்போய் திருக்கும் சதுர்முகமும்<br>பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்<br>செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. 34</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அபிராமி, தன்பால் வந்து புகலடையும் அடியவர்களுக்குச் சொர்க்கலோக பதவியை அன்போடு தந்து, தான் பிரம<br>தேவனுடைய நான்கு முகத்திலும் தேனொழுகும் துழாய் மாலையும் பருத்த மணியம் அணிந்த திருமாலின் திருமார்பிலும் , சிவபிரானது வாமபாகத்திலும் , செந்தேன் சொரியும் பொற்றாமரை மலரிலும் , பரவிய கரணங்களையுடைய சூரியனிடத்திலும் சந்திரனிடத்திலும் போய் வீற்றிருப்பாள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 35 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க<br>எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்<br>தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்<br>வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. 35</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அலை வீசும் பாற்கடலில் ஆதிசேடனாகிய பாம்பின்மீது துயிலும் மேலான பரம்பொருளே, சிவபிரானது திருமுடியிலுள்ள பிறைச் சந்திரனது மணம் வீசும் உன்னுடைய சிறிய அடியை எங்கள் சிரத்திலே :நீ வைத்தருள எங்களுக்கு ஓப்பற்ற தவம் அமைந்தவாறு, என்ன வியப்பு! கணக்கில்லாத பல தேவர்களுக்கும் இத்தகைய தவம் கிடைக்குமோ? இடையாது.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 36 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்<br>மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து<br>திருளேதும் இன்றி ஒளிவெளியாகி திருக்கும் உன்தன்<br>அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!</mark> 36</p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பலவகைச் செல்வமாக உள்ளாய் , அச்செல்வத்தால் நீறைவேறும் போகமே, அறிய போகங்களைத் துய்க்கும்படி<br>செய்யும் மாயா ரூபியே, அம்மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த ஞானமே, தரமரையாகிய இருக்கையில் எழுந்தருளிய<br>தாயே, அடியேனது மனத்தில் மாயையிருள் சிறிதும் இல்லாது ஒழியச் சுடர்வீசும் பராகாசமாக இருக்கும் உன் திருவருள் எத்தகையதென்று அடியேன் அறியவில்லை.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 37 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன<br>மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்<br>பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்<br>திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!</mark>  37</p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>எட்டுத்திசை உடுத்த அழகிய உடையாக உடைய சிவபெருமானது வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி,<br>தன் திருக்கரத்தில் ௮ணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும் ஆம் ; செந்தாமரைபோன்ற நிறமுடைய<br>திருமேனியில் அணிவது வெள்ளிய முத்துமாலையாம் ; விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற குஹ்ய ஸ்தானத்தில்<br>தரிப்பவை பல மணிகளால் ஆகிய மேகலை வகைகளும் பட்டும்ஆம் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 38 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்<br>தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்<br>துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்<br>அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. 38</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> நல்ல இனபப்பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே, இந்திர பதவியைப் பெற்றுத் தேவலோக ராசதானீயாகிய அமராவதியை ஆளவேண்டுமெனின் அதன் பொருட்டு, பவளக்கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல்வரிசையும் தமக்குத் துணையாக நிற்க, எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக எதிர்ப்பட்டுத் துடிபோன்ற இடையைக் கனத்தால் மழையச்செய்யும் இரண்டு தனங்களையுடையாளாகிய அபிராமியை வழிபடுவீர்களாக.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 39 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்<br>மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்<br>மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்<br>மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே! 39</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> திரிபுரங்களும் அழியும் பொருட்டுத் திருமாலாகிய அம்பைத் தொடுத்த மேருமலையாகிய வில்லையுடைய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஓளி படர்ந்த திருநுதலையுடைய தேவி, அடியேனை ஆட்கொண்டருளுதற்கு நின் திருவடீத்தாமரை மலர்கள் இருக்கின்றன ; காலன்பாற் செல்லாமல் மீண்டு உய்வதற்கு உபகாரமாக நின் கடாக்ஷவீகஷண்யம் இருக்கிறது; இவற்றின்மேல் கருத்தைப் பொருத்துகைக்கு இன்னும் காலம் வராமல் இருப்பது என் குறைதான் ; உன் திருவருட்குறை அன்று.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 40 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்<br>பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்<br>காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு<br>பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே. 40</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>ஒளி பொருந்திய நெற்றியிலே திருவிழி படைத்தவளை, தேவர்களெல்லோரும் வந்து வழிபட்டுப் பூசை செய்ய நினைத்<br>தற்கு இடமாகிய எம் தலைவியை, அறியாமையையுடைய நெஞ்சனாம் காண்பதற்கு அருகே உள்ளவளல்லாத கன்னிகையைத்<br>தரிசித்துப் பேறுபெறும் அன்பை மேற்கொள்வதற்கு எண்ணிய எண்ணமன்றோ முற்பிறவீகளிலே செய்த புண்ணியத்தின்<br>பயனாவது?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 41 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்<br>கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்<br>நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்<br>பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 41</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>மனமே, மலர்ந்த புதிய குவளை மலரைப்போன்ற திருவிழிகளையுடைய அபிராமியும் , அப்பிராட்டியின் செந்<br>நிறத்தையுடைய பதியும் சேர்ந்து நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால் நாம் இருக்குமிடத்தை அணுகிவந்து நம்மைத் தம் அடியார்களிடையே இருக்கும்படி. திருவருள் பாலித்து ஈம்முடைய தலையின்மேலே தம் திருவடி. மலர்களைப் பதிப்பதற்கு &#8211; உரிய புண்ணியச் செயலை முற்பிறவியில் செய்திருக்கின்றோம் ; இது வியத்தற்குரியது.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 42 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து<br>வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை<br>நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்<br>படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே. 42</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பரந்த இடத்தைக்கொண்டு பருத்து ஒன்றோடொன்று. ஓக்க வளர்ந்து தளர்ச்சியின்றிச் செறிந்து மெத்தெனக் குழைந்து. மூத்து மாலையை ௮ணியாகச்கொண்ட தலமென்னும் மலையைக் கொண்டு சிவபிரானது வன்மைபெற்ற நெஞ்சைத் தான் நினைத்தவாறெல்லாம் ஆட்டிவைக்கும் விரதத்தையும் அதற்கேற்ற அழகையும் உடையதே, நல்ல பாம்பின் படத்தையொத்த குளிர்ச்சியையுடைய திருவார்த்தைகளையும் வேதமாகிய சிலம்பையும் உடையவள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 43 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்<br>திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்<br>பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை<br>எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து திருந்தவளே. 43</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும் பாசாங்குசத்தையும் உடையவள் ; ஐந்து மலர்ப் பாணங்களைத் தரித்<br>தவள் ; இனிய சொல்லையுடைய திரிபுரசுந்தரி ; சிந்துரம்போலச் சிவந்த திருமேனியை யுடையவள் ; நெஞ்சினால் நினைந்து தேவர்களுக்குத் தீங்குகள் செய்த திரிபுரத்தில் உள்ள வஞ்சகராகய அசுரர்களை அஞ்சுவிக்க வளைத்த மேரு மலையாகிய வில்லையுடையதிருக்கரத்தையும் நெருப்பை யொத்த திருமேனியையும் உடைய சிவபிரானது ஓத்த ஒரு பாதியில் எழுந்தருளி யிருந்தவளாகும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 44 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்<br>அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்<br>இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்<br>துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. 44</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> தவம்செய்யும் உமாதேவியே ; எங்கள் பிரானாகய சங்கசனார் மனைக்குமங்கலமாகய பத்தினி ஆகிய அவளே அவருக்குஒரு திறத்தில் தாயுமாயினாள் , ஆகையினால் இவளே தேவர் யாவருக்கும் மேலான தலைவியாவாள் ; இவளைத் தெய்வமாகக் கொண்டு தொண்டு புரிதலல்லது வேறொரு தெய்வம் உண்டென்பகாக எண்ணி மெய்யால் தொழும்பு செய்து தளர்ச்சி அடையேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 45 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே<br>பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்<br>கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?<br>மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே. 45</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> தேவி, நின் திருவடிச்குத் தொண்டு செய்யாமலும் நின் பாத சேவை செய்யாமலும் உண்மைப் , பொருள் இன்ன<br>தென்று தெளிந்து தம் மனம் விரும்பியவற்றையே பழங்காலத்திற் செய்த மெய்ஞ்ஞானியராகிய நின் அடியார்கள் திருந்<br>தனரோ, இல்லையோ ; .( திருந்தனராதலின் ) அவரைப்போலவே அடியேனும் தெரிந்து என் இச்சைக்குரிய செயல்களைச் செய்தால் அது வஞ்சகமாகுமோ அல்லது அந்த மெய்ஞ்ஞானியர் செய்கையெல்லாம் தவமாதலைப்போல இவையும் யான் செய்யும் தவமாகுமோ அடியேன் மாறுபாடான செயல்களைச் செய்தாலும்பொறுத்தல் ஈலமாம் ; என்னை அதனால் வெறுத்து ஒதுக்கல் நன்றன்று.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 46 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்<br>பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு<br>கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!<br>மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே! 46</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong><br>புதிய ஆலகாலவிடத்தை நுகர்ந்து கறுத்த திருக்கழுத்தை உடைய சிவபிரானது வாமபாகத்திற் பொருந்திய:<br>பொன்னிற மேனிப் பெருமாட்டியே, தாம் வெறுப்பதற்குரிய இயல்பினவாகிய செயல்களைத் தம் அடியவர்கள் செய்தாலும்<br>அவர்களை. அறிவினால் மிக்க பெரியோர்கள் பொறுத்தருளும் இயல்பு இவ்வுலகத்தில் இன்று நேற்று வந்த புதிய வழக்கம்<br>அன்றே; ஆதலால் நீ ஏற்றுக்கொள்ளாது விலக்கும் இயல்புடைய காரியங்களை அடியேன் செய்தாலும் ,அவற்றை. நீ<br>பொறுத்தருள்வாய் என்ற தைரியத்தால் மீட்டும் நின்னை வாழ்த்தித் துதிப்பேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 47 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்<br>வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்<br>ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்<br>சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>அழிவற்ற இன்பத்தில் வாழும்படியாக ஒரு பரவஸ்துவை மெய்ஞ்ஞானத்தால் அறிந்து கொண்டேன் ; அது மனத்தில் ஒருவர் விரும்பித் தியானிக்குமாறு : உள்ளதன்று; வாயினால் இப்படி. இருப்பதென்று உரைப்பதற்கும் உரியதன்று.<br>கடலேழும் உலகேழும் பெரிய அட்டகுலாசலங்களும் அணுகாமல் இரவையும் பகலையும் . முறையே செய்யும் சுடர்களாகிய சந்திர சூரியர்களுக்கு நடுவே அமைந்து விளங்குகின்றது அப்பொருள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 48 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்<br>படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்<br>இடரும் தவிர்த்து இமைப்போது திருப்பார் பின்னும் எய்துவரோ;<br>குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பிரகாசிக்கும் கலைகளையுடைய பிறை பொருந்திய சடையோடு கூடிய திருமுடியையுடைய மேருமலை போன்ற சிவபெருமானோடு இணைந்து படர்கின்ற மணமுள்ள பசுங்கொடியாகிய அபிராமவல்லியைத் தம் நெஞ்சினால் தியானித்து, அதனால் துன்பம் நீங்க, இமைக்கும் ஒரு கணப்போதாவது பரமானந்த நிலையில் இருப்பவர்கள் , மீட்டும் குடரும் நிணமும் இரத்தமும்சேர்ந்த கூடாகிய தேகத்தை அடைவார்களோ ; அடையார் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 49 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட<br>வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து<br>அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;<br>நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே. 49</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> யாழ் நரம்பைப் பொருந்திய இசையின் வடிவாக நின்ற ஈசுவரியே, உடம்பாகிய கூட்டை யடுத்துக் குடியாகப் புகுந்த<br>உயிரானது, வெவ்விய கூற்றுவனுக்கு இந்நாளில் நீ கொள்ளென்று பிரமன் குறித்த நாளாகிய எல்லையை அடைந்து சுழலுகின்ற அக்காலத்தில் , நீ உன்னைத் தொழும் அரம்பையும் அவளை அடுத்த தேவ மகளிரும் சுற்றிச் சேவியா நிற்க எழுந்தருளி வந்து<br>நின் வளையையணிந்த திருக்கரத்தை அமைத்துக் காட்டி அஞ்சாதே என்று திருவாய்மலர்ந் தருளுவாயாக.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 50 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச<br>சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு<br>வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று<br>ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>ஈசுவரி, நான்கு முகங்களை உடையவள் . காராயணிகைத் தாமரையில் ஐந்து மலரம்புகளைத் தரித்தவள் , சம்புவின் &#8216;<br>மனைவி, சங்கரி, சாமளை, நஞ்சை வாயிலே உடைய நல்லபாம்பை மாலையாக உடையவள் , வாராகி, சூலினி, மாதங்<br>என்று ஆய புகழை உடையவளாகிய அபீராமியின் திருவடிகள் தமக்குப் பாதுகாப்பாகும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 51 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்<br>முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே<br>சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்<br>மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. 51</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> பொன் வெள்ளி இரும்பு என்பவற்றாலாகிய திரிபுர: மதில்களே உண்மையான செல்வமென்று எண்ணி இரக்கம்<br>சிறிதும் இல்லாத வித்யுன்மாலி, தாரகாக்ஷன் , வாணன் என்னும் மூன்று அசுரர்களுடைய வலிமையும் அன்றொரு நாள் அழிந்த<br>பெருமானாகிய சிவபிரானும் , திருமாலுமே நின் திருவடியே எமத்குப் புகல் என்று கூறுநிற்க நின்ற தலைவியின் அடியார்கள் இறப்பு, பிறப்பு என்னும் இரண்டையும் இவ்வுலகத்தில் அடையார் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 52 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை<br>பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த<br>ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு<br>செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>தேர் , குதிரை, மதமிக்க களிறு, பெரிய கிரீடம் ,பல்லக்கு, பி.ற மன்னர்கள் திரையாக வழங்கும் பொன் , மிக்க விலையையுடைய. பொன்னாரம் , முத்து மாலை என்பன, பிறையைத்திருமுடிக்கண் சூடிய சிவபெருமானுடைய அழகிய பத்தினியாகிய அபிராமியின் திருவடித்தாமரைக்குப் பூர்வஜன்மங்களில் அன்பு செய்த தவமுடைய அடியார்களுக்கு உண்டாகிய அடையாளங்களாம் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 53 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,<br>பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து<br>கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்<br>தன்னந்தனி திருப்பார்க்கு இது போலும் தவமில்லையே. 53</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> தேவி, மிகச் சிறிய தன் திருவிடையிலே சாத்தியசிவந்த. பட்டாடையும் , மிகப்பெரிய நகலும் , அவற்றின் மேலணிந்த முத்து மாலையும் , பிச்சிமலர் நெருங்கிய மிகக் கரிய கூந்தலும் , மூன்று கண்களும் தம் சிந்தையிலே தியானித்துத்<br>தனித்திருந்து யோகம் செய்வாருக்கு இங்கனம் தியானிக்கும் செயலையன்றி வேறு பயனுடைய தவம் ஒன்மில்லை.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 54 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு<br>நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்<br>கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்<br>செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> ஒரு செல்வரிடத்திலே போய் உங்களுடைய வறுமை நிலையைச் சொல்லி அவர்களால் அவமானப்பட்டு நில்லாத நிலை வேண்டுமென்று நெஞ்சில் கருதுவீர்களானால் , தினந்தோறும் உயர்ந்த தவத்தைப் பயிலாமையைச் கற்ற இழிகுண த்தவரிடம் ஒருபொழுதும் செல்லாத பெருமிதத்தை என்பால் அருளிவைத்த &#8216;திரிபுரசுந்தரியின் திருவடிகளைப் புகலாக அடைவீர்களாக.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 55 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது<br>அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு<br>முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை<br>உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே. 55</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பல ஆயிர மின்னல்கள் ஓரு திருமேனியின் ௨௫வெடுத்து விளங்குவது போன்ற கோலத்தையுடையவள் ; அடியவர் நெஞ்சத்தில் துய்க்கும் ஆனந்தமயமான கொடி போன்றவள் ; அரிய வேதத்திற்கு முன்னாக நடுமுழுவதுமாகி முடிவும் ஆகிய முதல்வியை உலகத்து உயிர்கள் நினையா தொழிந்தாலும் கினைத்தாலும் அவளுக்கு அவர்களால் வேண்டப்படுவது ஒரு பொருளும் இல்லை.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 56 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்<br>நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே<br>பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்<br>அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 56</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> ஓரு பொருளாகிய பராசக்தியாய்த் தோன்றிப் பல பல சக்திகளாகி விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்ற<br>வளாய் , அவ்வனைத்துப் பொருள்களையும் நீங்க நிற்பவளாகிய அபிராமி என் கருத்துக்குள்ளே நீங்காமல் நிலைபெற்று விரும்பியருள்வது என்ன வியப்பு ! இக்கருத்தை அறிவார் பிரளய காலமாகிய அன்று ஆலிலையில் யோகத்துயில் கூர்ந்த பெருமானாகிய திருமாலும் , என் தந்தையாகிய சிவபிரானுமே யாவர் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 57 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஐயன் அளந்தபடி திருநாழி கொண்டு அண்டமெல்லாம்<br>உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்<br>செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்<br>மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே. 57</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> தேவி, சிவபிரான் அளந்தளித்த இரண்டுபடி. நெல்லைக்கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கப் பிழைக்கும்படித் தர்மம்<br>செய்கின்ற நின்னையும் துதித்து, மானிடராகய செல்வர் ஒருவரிடத்தில் அவரைப் பாடிய செம்மையும் பசுமையும் உடைய<br>தமிழ்ப் பாமாலையையும் கைக்கொண்டு போய் , பொய்யையும் மெய்யையும் கலந்து சொல்லும்படி அடியேனை வைத்தாய்<br>இதுவோ நின் உண்மையான திருவருள் ?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 58 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்<br>தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்<br>கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,<br>சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே. 58</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>செந்தாமரை மலரிலும் என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருளி யிருக்கும் , தாமரை அரும்புபோன்ற நகிலையுடைய<br>பாலாம்பிகையின் அழகு சேர்ந்த கருணை விழியாகிய தாமரையும் , திருமுகத் தாமரையும் , திருக்கர மலரும் , திருவடிக் கமலமும் ஆகிய பற்றுக்கோடுகளையன்றி வேறொரு பற்றுக்கோட்டையும் யான் அறிந்திலேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 59 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே<br>நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்<br>அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்<br>பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59</mark><br></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> நீண்ட தனி வில்லும் , ஐந்து அம்புகளும் முறையே: கரும்பாகவும் மலராகவும் கைக்கொண்டு நின்ற தேவி<br>வேறு பற்றுக்கோடு இல்லையென்று நின்னைத் தியானிக்கும் தவவழியில் மனத்தைப் பழகும்படி செய்ய எண்ணினேனில்லை ;<br>பஞ்சை மிதிப்பதாயினும் அஞ்சுகின்ற மென்மையான அடிகளையுடைய தாய்மார் தாம் பெற்ற பிள்ளைகள் அறியாமையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கமாட்டார்கள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 60 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க<br>மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்<br>மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு<br>நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?     60</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> பாலைக் காட்டிலும் இனிய சொல்லையுடைய தேவி, குளிர்ச்சியையுடைய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை<br>வைத்தருள, திருமாலும் மற்றும் உள்ள தேவர்களும் வணங்கும்படி. நின்ற சிவபிரானது கொன்றைக் கண்ணியை அணிந்த:<br>நீண்ட சடையின் மேலிடத்தைக் காட்டிலும் , கீழே நின்று வேதங்கள் பாடுகின்ற உண்மையான பிரணவ பிடங்கள் தான்<br>கைக் காட்டிலும் அடியேனுடைய நகாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற தலையானது மிகவும் நன்றோ ?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 61 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து<br>நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்<br>பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?<br>தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே. 61</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>உலகத்து உயிர்க்கெல்லாம் மாதாவே, பார்வதிதேவியே, சிவந்த கண்ணையுடைய திருமாலுடைய அழகிய<br>தங்கையே, நாய் போன்ற என்னையும் நீ இங்கே நின் பார்வைக்கு விஷயமாகிற பொருளாகத் திருவுள்ளங்கொண்டு விரும்பி நீயே வலிய வந்து, இவனை ஆட்கொள்ளலாகும் , ஆகாது என்று ஆர௱யும் : நினைவு இல்லாமல் அடியேனை அடிமைகொண்டாய் நீ இருந்தபடி நின்னைப் பேய்போன்ற யான் அறியும் ஞானத்தை அருளினை அடியேன் எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன்.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 62 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத<br>வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்<br>கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்<br>செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே. 62</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>மேரு மலையாகிய பொன்வில்லைக் கொண்டு அசுரர்களுக்குரிய திரிபுரத்தை அழித்து, மதம் பொருந்திய வெவ்விய<br>கண்ணையுடைய யானையின் தோலைப் போர்த்த செவ்விய வீரனாகிய சிவபெருமான் திருமேனி முழுவதும் நகிலாகிய குரும்பையடையாளத்தை வைத்த பிராணேசுவரியினுடைய தாமரைமலரைப் போன்ற சிவந்த கையிலுள்ள கரும்பு வில்லும் , மலரம்புகளும் எக்காலத்திலும் என் மனத்துள்ளே இருப்பனவாகும் ,</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 63 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்<br>கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்<br>ஆறும் தலைவி இவளாய் திருப்பது அறிந்திருந்தும்<br>வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே. 63</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பெரியோர்களால் எடுத்தோதப்படும் ஆறு சமயங்களுக்கும் தெய்வம் அபிராமியாகிய இவளாக இருப்பதை அறிந்<br>திருந்தாலும் , இவளையன்றி வேறு தெய்வத்தை கூறும் சமயமும் உண்டு என்று அதனைப் பாராட்டிய வீணர்களுக்கு, அவர்கள்<br>உண்மை தெளியும்படி சில பிரமாணங்களைக் காட்டி, அவர்கள் மேலே செல்லும் நற்கதிக்கு உபகாரமாக அறிவுறுத்தப்படும்<br>பொருள்கள் மலைப் பாறையிலே அதனைத் தகர்க்கும் பொருட்டு மூட்டும் மாத்தூணை ஓக்கும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 64 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு<br>பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்<br>பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்<br>காணேன் திருநிலமும் திசை நான்கும் ககனமுமே. 64</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>தேவி, விணாக உயிர்ப்பலியை ஏற்றுக்கொள்ளும் புன்சிறு தெய்வங்களிடம் போய் மிக்க பக்தி கொள்ளேன் ;<br>நினக்கே அன்பு மேற்கொண்டேன் : ஆதலின் எந்தக் காலத்திலும் மின் தோத்திரமன்றி வேறொருவர் துதியைச் செய்யேன் ; பெரிய பூமியிலும் நான்கு திசைகளிலும் ஆகாயத்திலுமாகிய எங்கும் நின் திருமேனியின் ஒளியன்றி வேறு ஒன்றைக் காணேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 65 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்<br>தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்<br>முகனும் முந்நான்கு திருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்<br>மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே! 65</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அபிராம வல்லீயே, நீ இயற்றிய வலிமைச் செயல் ,மேலுள்ள உலகங்களும் தேவலோகமும் பூவுலகமும் பார்க்கும்<br>படியாகக் காமனது உடலை முன் ஒரு காலத்து எரித்த யோகியாகிய சிவபெருமானுக்கு விசாலமான திருக்கரங்களும் , திருமுகங்களூம் முறையே பன்னிரண்டும் ஆறும் என்றுஅமைய அவதரித்த பழைய ஞானத்தையுடைய குமாரனும் உண்டாகியதல்லவா</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 66 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்<br>பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு<br>வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த<br>சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே. 66</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பசும்பொன் மலையாகிய மேருவை வில்லாகக்கொண்ட சிவபெருமானுடன் கவலையின்றி எழுந்தருளியிருக்கும் தேவி,அறிவாற்றல் ஒன்றையும் அடியேன் அறியமாட்டேன் ; சிற்றறிவினனாகிய யான் எங்கும் வியாபித்த நின் திருவடியாகய<br>சிவந்த தளிரையல்லாமல் வேரொரு பற்றையுடையே னல்லேன் ; தீவினையையுடைய யான் அந்தாதியாகத் தொடுத்த சொற்கள் பொருளில்லாத வீண் : சொற்களாயினும் இடையிடையே வைத்த நின் திருநாமங்கள் தோத்திரமாக உதவும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 67 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு<br>மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்<br>கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்<br>பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே. 67</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> தேவி, நின்னை வாயால் துதிசெய்த, உடம்பால் வணங்கி, மின்னலைப்போலச் சுடர்வீடும் நின் திருமேனித் தோற்<br>தத்தை ஒரு கணப்போதாவது மனத்தில் இருத்தித் தியானம்செய்யாதவர் , கொடைத் தன்மை, குடிப்பிறப்பு, கோத்திரம் , கல்வி,<br>நல்ல குணம் ஆகியவற்றிற் குறைபாடுடையராகி உலக முழுவதும் ஒவ்வொருநாளும் பிச்சைப் பாத்திரத்தைக் கைக்கொண்டு<br>குடிசைகள்தோறும் பிச்சைக்காகத் திரிவார்கள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 68 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,<br>ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்<br>சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே<br>சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே. 68</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> பிருதிவியும் அப்புவும் அக்கினியும் வேகத்தையுடைய வாயுவும் படர்ந்த ஆகாசமும் ஆகிய ஐந்து பூதங்களிலும் முறையே பரவிய கந்தமும் , சுவையும் , ஒளியும் , பாசமும் , சத்தமுமாகிய  தன்மாத்திரைகள் இயையும்படி. அவற்றினிடத்தே வியாபித்து நிற்கும் பரமேசுவரியாகிய சிவகாமசுந்தரியின் சிறிய &#8216; திருவடிக் கண்ணே சார்ந்து நிற்கும் தவத்தை உடைய அடியார்கள் தமக்கே உரியதாகப் பெறாத செல்வம் ஓன்றும் இல்லை.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 69 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா<br>மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா<br>இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே<br>கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 69</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பூவை அணிந்த கேச பாரத்தையுடைய அபிராமியின் கடைக்கண்கள் , அத்தேவியின் அன்பர்களுக்கு எல்லாவகை ஐசுவரியங்களையும் தரும் ; கல்வியைக் கொடுக்கும் ; ஒரு நாளேனும் தளர்ச்சியை அறியாத உறுதியான மனத்தை அளிக்கும் . தெய்விக அழகை வழங்கும் ; மனத்தில் வஞ்சகமில்லாத உறவினரை ஈயும் ; இன்னும் எவை எவை நல்ல பொருட்களோ அவை எல்லஈவற்றையும் வழங்கும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 70 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்<br>பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்<br>மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்<br>பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. 70</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> கடம்பவனத்தில் , பண்களாற் களிக்கும் குரலோடு இசைந்த வீணையும் , அதனை ஏந்திய திருக்கரமும் , திருத்தனபாரமும் , பூவுலகமெல்லாம் தரிசித்துக் களிக்கும் பச்சைத் திருநிறமும் ஆகத் திருக்கோலங்கொண்டு, மதங்கரென்னும் யாழ்ப்பாணர் குலப் பெண்களில் ஒருத்தியாக அவதரித்த எம்பெருமாட்டியின் அளவிடற்கரிய பெரிய அழகை அடியேன் விழிகள் மகிழும்படி தரிசனம் செய்தேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 71 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்<br>பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்<br>குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க<br>இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே! 71</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>கழிந்ததற்கு வருந்தி நின்ற நெஞ்சமே, தன் அழகுக்குவேறு யாரும் ஒப்பற்ற கொடிபோன்ற அபிராமி, அரிய வேதங்களிலே பயிலுவதனாம் சிவந்த திருவடி. மலர்களை உடையாள் , குளிர்ச்சியும் பெருமையும் உடைய பிறையைத் திருமுடியிலே. சூடும் மெல்லியலாகிய யாமனை யென்னும் .கற்பகப் பூங்கொம்பு&#8221; இதிருக்கும்போது நீ இரங்குதலை ஒழிவாயாக ; உனக்கு வரும் குறை யாது ?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 72 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்<br>நின்குறையே அன்றி யார் குறை காண்; திரு நீள்விசும்பின்<br>மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?<br>தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே. 72</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அகன்ற உயர்ந்த வானத்தின் ௧ண் உள்ள மின்னலுக்கு. ஒரு குற்றத்தைக் கற்பித்து அதனினும் மெலிந்து நின்ற நுணுகிய திருவிடையையும் மென்மையாகிய இயல்பையும் உடையாய் , எம்பிரானாகிய சிவபெருமான் நின் ஊடல் கண்டு தன் குறையை நீக்கி அவ்வூடலைத் தீர்க்கும் பொருட்டு நின்னை வணங்கித் தன் சடாபாரத்தின்மேல் வைத்த நின்றன் திருவடித் தாமரைகளையே என் குறைகள் நீங்கும்படி நின்று துதிக்கின்றேன் ; இனிமேல் யான் பிறவியை அடைந்தால் அது நின் குற்றமே? அல்லாமல் வேறு யார் குற்றம் ?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 73 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;<br>யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த<br>சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை<br>நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே. 73</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அபிராமி அம்மைக்கு உரிய மாலை கடம்பு; ஆயுதம்பஞ்ச புட்பபாணம் ; வில் கரும்பு; அவளுடைய மந்திர சாதகர் &#8211;<br>களாகிய பைரவர்கள் அவளைத் துதிக்கும் காலம் அர்த்த யாமம் ;எமக்கு உய்வைத் தருவதற்கு என்று வைத்த பாதுகாப்பு அவள்<br>திருவடி. அவளுடைய வந்த திருக்கரங்கள் நான்கு ; திருமேனி ஒளி சிவப்பு ; திருநாமம் திரிபுரை என்பது ; கண்கள் மூன்று ஆம் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 74 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்<br>அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்<br>பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்<br>சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> மூன்று கண்களையுடைய சிவபிரானும் வேதங்களும் திருமாலும் பிரமதேவனும் புகழ்ந்து பாராட்டுகன்ற ஆபிராம<br>வல்லியின் இரண்டு திருவடிகளையே முத்திப் பயனென்றுகொண்டு- தியானிப்பவர் , அரம்பை மகளிர் நடம்புரியவும் , பாடல்களைப்பாடவும் அவற்றைக் கண்டும் கேட்டும் இன்புற்றுப் பொன்னிறம் பெற்ற பாயலில் : அவர்களோடு பொருந்தி இன்புறும் பொள்னிறமாகிய கற்பகச் சோலையில் இந்திரராகி வீற்றிருப்பார்களா</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 75 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி<br>மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்<br>பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்<br>கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong><br>அட்ட குலாசலங்களையும் , மேலே கிளரும் உப்புத்தன்மையையுடைய கடல் முதலிய ஏழு கடலையும் , பதீனான்கு<br>புவனங்களையும் பெற்றெடுத்த திருவயிற்றையும் , வாசனை பரவியமலரை யணிந்த கூந்தலையும் உடைய தேவியின் திருவுருவத்தைத் இயானம் செய்யும் அடியார் , இந்திர பதவி பெற்றுக் கற்பக விருட்சத்தின் நிழலில் வீற்றிருப்பர் : அன்பு பூமியில் பிறந்திறந்து இடையறவீன்றி வரும் பிறவியைத் தம்மைப் தாய்மார் இல்லாமையாலே மங்கச் செய்வர் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 76 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து<br>மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி<br>வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்<br>பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே. 76</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> வண்டுகள் கிண்டுவதனால் மணமுடைய தேன் கட்டவிழ்ந்து சொரிகின்ற கொன்றைக் கண்ணியைத் திருமுடியி<br>லணிந்த சிவபிரானது ஒரு பகுதியை அவர் திருமேனியினின்றும் . வலியக் கவர்ந்து அங்கே குடி புகுக்தருளிய பஞ்ச புட்பபாணத்தையுடைய பைரவீயே, நின் திருமேனிக் கோலத்தை யெல்லாம் அடியேன் மனத்துள் தியானம் செய்தேன் ; அதன் பயனாக நின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து யமன் என் உயிரைக் கொள்வதற்கு. .வருகின்ற நுணுகிய வழியை அடைத்துவிட்டேள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 77 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்<br>உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா<br>வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே<br>செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே. 77</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சகர் உயிரைப் பலியாகக் கொள்ளும் உயர்ந்த பெருமையை<br>யுடைய சண்டிகா தேவி, காளி, விளங்குகின்ற கலைகளாகிய உயிரங்களையுடைய சிறந்த வட்டமான மேகலையை யுடையவள் , மாலினி. சூலி, வராகி என்று குற்றந் தீர்ந்த நான்கு வேதங்களில் சேர்ந்த தேவியின் திருநாமங்களை அறிந்தோர் கூறுவர் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 78 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்<br>அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்<br>கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்<br>துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே. 78</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> தந்தத்தாற் கடைந்த செப்பும் , பொற்கலசமும் போன்ற அழகிய நகிலின்மேல் அப்பிய கலவைச் சந்தனத்தை<br>யுடைய அபிராமவல்லி காதில் அணிந்த முத்துக்கொப்பையும் , வயிரக்குழையையும் திருவிழியின் கொழுத்த கடைசியையும்<br>பவளம்போன்ற திருவாயையும் அதன்கண் மலர்ந்த&#8217; புன்னகையாகிய நிலவையும் என் இரண்டு கண்களிலும் எழுதிவைத்தேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 79 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன<br>வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்<br>பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்<br>குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே. 79</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> அபிராமவல்லிக்குத் திருவிழியில் எமக்கு வழங்கும் திருவருள் இருக்கின்றது. அவ்வருளைப் பெறும் பொருட்டு<br>வேதங்கள் கூறியுள்ள நன்னெறியின்படியே அவளை வழிபட்டுத் தியானிக்க எமக்கு அநுகூலமாகிய நெஞ்சம் இருக்கிறது ; அந்த வேதநெறி திருக்கவும் , பழிச்செயல்களிலே ஈடுபட்டுத் இரிந்து கொடிய பாவங்களையே செய்து பாழான நரகக்குழியில் அழுந்துகின்ற கீழ் மக்களோடு இனி என்ன சம்பந்தம் நமக்கு உண்டு?</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 80 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை<br>ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்<br>காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!<br>ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே. 80</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> பொற்றாமரையில் எழுந்தருளி யிருக்கும்அழகியாகிய தேவி, ஒன்றுக்கும் பற்றுத என்னைத் தன்அடியாருள் ஒருவனாகச் சேர்த்தருளியவாறும் , ௮ங்ஙனம் சேர்த்துப் பின் என்பாலுள்ள கொடிய இருவினைகளையும் போக்கியவாறும் , என்பால் அருள் புரிய ஒடி வந்தவாறும் , தன் திருக்கோலத்தை உள்ளபடியே காட்டியவாறும் , அதனைத் தரிசித்து<br>அறிந்த கண்ணும் மனமும் ஆனந்த மேலீட்டால் மகிழ்கின்றவாறும் , இவ்வாலெல்லாம் என்னைத் திருவருள் நாடகம் ஆட்டியவாறும் என்ன அதிசயம்</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 81 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்<br>வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு<br>இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்<br>பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே. 81</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>தேவி, தேவ மாதர் நின் பரிவார சக்திகளாக இருத்த லினால் உன்னையன்றி வேறு ஒருவரை நான் வணங்கேன் ; வாழ்த்துதலும் செய்யேன் ; நெஞ்சில் வஞ்சகத்தையுடைய மக்களோடு தொடர்பு கோளென்; எனது பொருளெல்லாம் நின்னதேயென்று எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்து நிச்சலனமாக நிருக்கும் யோகியர் சிலர் ; அவர் யாவரோடும் மாறுபடாமல் உறவு பூண்டிருப்பேன் ; அறிவு சிறிதும் இல்லேனாயினும் என்பால் நீ வைத்த பெரிய கருணை இருந்தவாறு என்னே !</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 82 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்<br>ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்<br>களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,<br>வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன். 82</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் எழுந்தருளிய தேவி, சகல அண்டங்களும் நின் ஒனியாகப் பரவி நிற்கக்<br>காரணமான பிரகாசிக்கும் அழகிய நின்றன் திருமேனியைத்தியானிக்குந்தோறும் என் அந்தக்கரணங்கள் ஆனந்த மயமாகிப் &#8216;<br>பூரித்துத் தத்துவ எல்லைகளைக் கடந்து பரவெளியாகி விடுவதாயின் ,நீ இயற்றிய இந்த அதிசய உபாயத்தை எவ்வாறு<br>அடியேன் மறப்பேன்</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 83 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்<br>இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்<br>பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்<br>உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே. 83</mark><br></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>அபிராமியே, நின்றன் திருவடியாகிய மணமுடையதாமரை மலர்க்கண் : பலவகையாக விரவிய அன்றலர்ந்த மலர்களை &#8216;அருச்சித்து இரவும் பகலும் அவற்றை வழிபடும் சக்தி உடையவர்கள் , : தேவர்கள் யாவரும் பரவும் பதவியையும் ஐரா<br>வதத்தையும் ஆகாச கங்கையையும் வலிமையையும் வச்சிராயுதத்தையும் கற்பகச் சோலையையும் உடைய இந்திரர் அவர் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 84 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்<br>சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்<br>இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்<br>படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>நும்மவரே, எல்லாவற்றையும் உடையவளாக பரமேசுவரியை, திருவிடையில் , துவளுகின்ற செம்பட்டாகிய<br>உடையையுடையவளை, விளங்குகின்ற பிறையை அணிந்த சிவந்த சடையையுடையவளை, வஞ்சகர் நெஞ்சினிடத்தே ஒருகாலும் எழுக்கருளாதவளை, விளங்குகன்ற நுண்ணிய நூலைப்போன்றதிருவிடையை உடையவளை, எங்கள் பெருமானாகிய சிவபிரானது இடப்பாகத்தில் வீற்றிருப்பவளை , இனி இந்த உலகத்தில் என்னை மீண்டும் படையாமல் இருக்கப்போகிறவளை, உங்களையும் இனிப்படையாத வண்ணம் தரிசனம் செய்து கவலையற்று இருங்கள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 85 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு<br>ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்<br>தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,<br>வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே. 85</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>அடியேனுடைய துக்கங்களை யெல்லாம் போக்குகின்ற: திரிபுரசுந்தரியின் திருக்கையிலுள்ள பாசாங்குசமும் ,<br>குளிர்ச்சியைப் பெற்ற சிறகையுடைய வண்டுகள் முழங்கும் புதுமலர்களாகய ஐந்து அம்புகளும் , கரும்பாகிய வில்லும் , அவள்<br>திருமேனியும் , சிறிய திருவிடையும் , கச்சை யணிந்து குங்குமக் குழம்பு பூசிய நகிலும் , அவற்றின்மேல் அணிந்த முத்துமாலையும் பார்க்கும் திசைதோறும் தோன்றும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 86 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற<br>காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு<br>வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;<br>பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே. 86</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பாலையும் தேனையும் வெல்லப் பாகையும் போன்றஇனிமையையுடைய மெல்லிய சொற்களைப் பேசும் தேவி, திருமாலும் அயனும் தேடவும் , வேதம் தேடவும் , தேவர் தேடவும் :அவர்களுக்கு அரியனவாய் நின்ற நின் திருவடிகளையும் , வளையலணிந்த திருக்கரங்களையும் தாங்கியபடி, மேலெழுந்த மூன்றுகிளைகளையுடைய வேலாகிய திரிசூலத்தை யமன் என்மேல் விடும் அக்காலத்தில் : என் முன்னே வெளிப்படையாக வந்து சேவை சாதித்தருள்வாயாக.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 87 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்<br>விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை<br>அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்<br>பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே. 87<br></mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>தம் நெற்றித் திருக்கண்ணால் மன்மதனை எரிக்கும்பரமேசுவரரது அழிவில்லாத தவ விரதத்தை உலக முழுவதும்<br>பழிக்கும்படி குலைத்து: அவர் திருமேனியில் ஒரு பாகத்தைக் கைக்கொண்டு ஆட் செய்யும் பராபரையே, சொல்லுக்கும் எண்ணத்திற்கும் எட்டாத நின் திருவுருவமானது அடியேனுடைய கண்களுக்கும் பூசை முதலிய கிரியைக்கும் வெளிப்பட்டு நின்றது இஃது என்ன ஆச்சரியம் !</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 88 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்<br>தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்<br>புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்<br>சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே! 88</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>பகைவராகிய அசுரருடைய முப்புரங்களும் அன்றுஎரியுமாறு மேருமலையாகிய வில்லை வளைத்த திருக்கரத்தானும் வெண்டாமரை மலரில் வீற்றிருகீகும் பிரமதேவனது தலையொன்றைத் தடிந்த திருக்கரத்தானுமாகிய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளிச் சிறப்புற்றோய் , வேறொரு பற்றுக்கோடற்ற தமியேனாகிய யானும் உன் பாரம் என்று முறையிட்டு உன்னைபுகல் அடைந்தேன் ; நின் பத்தருக்குள் சேரும் தகுதியுடையவனல்லன் இவன் என்று கருதி நீ தள்ளினால் அது நின் பெருமைக்குத்தகாது.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 89 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்<br>துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற<br>உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்ற, அறிவு<br>மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே. 89</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>சிறப்புற்ற தாமரையில் வீற்றிருக்கும் திருமகளாகஉள்ள தேவி, நின் சிவந்த திருவடியைத் தன் சென்னியிலே ஒருவன் வைக்க அவனுக்கு மோட்ச பதவியைத் தரும் நின்னுடைய பதியாகிய பரமேசுவரரும் நீயூம் உடம்போடு உயிருக்கு உள்ள<br>நட்பு அற்று அறிவு அழிந்து எல்லாம் மறக்கின்ற மரணகாலத்தில் துரியம் கடந்த நிலையில் வரும் சிவானந்த ௮னுபவமாகிய<br>துாக்கத்தைத் தரும்பொருட்டு எழுந்தருளி வந்து, அங்ஙனம் வருதல் வருத்தம் தருவதாயினும் அவ்வருத்தத்தை ஏற்று அடி<br>யேனுக்கு முன்னே வந்து காட்சி கொடுத்தருளுதல் வேண்டும் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 90 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து<br>திருந்தாள் பழைய திருப்பிடமாக இனிஎனக்குப்<br>பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு<br>விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப்பாற்கடலிலே பிறந்த அமுதத்தை வழங்கிய கோமளையாகிய<br>தேவி, அடியேன் ஜனன மரணங்களில் வருந்தாத வண்ணம் என் இருதய கமலத்தில் தானே வந்து புகுந்து அதுவே தன் பழைய ,<br>இருப்பிடம்போல ஆகும்படி. இருந்தாள் ; இனிமேல் எனக்குக்கைவராத அரிய பொருள் ஒன்றும் இல்லை.</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 91 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்<br>புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை<br>சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்<br>பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே. 91</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>மெல்லிய நுண்மையாகிய திருவீடை மின்னலைப்போல உள்ளவளை, விரிந்த சடாபாரத்தையுடைய சிவபிரான் தழுவிய மெல்லிய நகிலின் நிறம் பொன்னைப்போல திருப்பவளாகிய அபிராமியை வேதம் புகழ்ந்து சொல்லியபடி. வழிபடும் அடியவர்களைத் தொழுகின்றவர்களுக்கு அத்தேவி பல வாத்தியங்கள் ஆரவாரித்து எழ வெள்ளை: யானையின்மேல் ஏறிச் செல்லும் இந்திரபதவியை அருள் செய்வாள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 92 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்<br>இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்<br>மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;<br>முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே. 92</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>மும்மூர்த்திகளும் பிறர் யாவரும் வணங்கித் துதிக்கும்அரும்புகன்ற புன்னகையையுடைய தேவி, நல்ல பக்குவம்<br>பெற்று அப்பக்குவத்தில் என் உள்ளம் உருக உன் திருவடியில் பற்றுக்கொண்டு உன் திருவுள்ளத்துக்கு உவப்பான நெறியிலே<br>ஒழுகும்படி அடி.யேனை ஆட்கொண்டாய் ; ஆதலின் யான் இனிமேல் வேறொருவர் சமயக்கொள்கையைப் பெரிதென்று எண்ணி அறிவு கலங்கேன் ; அச்சமயத்தினர் ஒழுகும் வழியிலும் போக மாட்டேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 93 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு<br>முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த<br>வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்<br>மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 93</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>இந்த உலகங்களை யெல்லாம் ஈன்றெடுத்த பரமேசுவரிக்கு அரும்பிய மூலை தாமரை யரும்பு; அருளால் நிரம்பி<br>முதிர்ந்த கண் மருட்சியைப் பெற்ற மான்கண் ; இங்ஙனம் கூறுதல் சிரிப்புக்கு இடமாம் . அவளுக்கு முடிவும் இல்லை ; அவ்வாறே<br>பிறவியும் இல்லை? அப்படியிருக்க அவளை மலைக்குமகள் என்று கூறுவது வீணே ; இங்கனம் இவளுடைய ஓன்றற்கொன்று ஓவ்<br>வாத இயல்புகளை ஆராய்ந்து போற்றுதல் நம் அளவுக்கு மிஞ்சியசெயலாம் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 94 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்<br>அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,<br>சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்<br>தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே. 94</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>தன்னை விரும்பிப் பணியும் அடியார்கள் , கண்களில் நீர் மல்க உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிய ஆனந்தம் . மேன்<br>மேலும் பொங்க ஆன்ம போதத்தை இழந்து தேனுள் மயங்கிய வண்டுபோல மயங்கி வார்த்தை குழறி முன்னே தாம் நினையாது.<br>சொன்னவையும் பொருளுடையனவாகத் தரும் பித்தராவரென்ரால் , ௮வர் கடைப்பிடிக்கும் அபிராமிக்குரிய சமயம் நன்மையையுடையது.</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 95 வது பாடல் வரிகள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது<br>ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்<br>அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்<br>குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே! 95</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>என்றும் அழிவற்ற குணமலையே, கருணாசமுத்திரமே, பருவதராசன் பெற்ற மெல்லியலே, நன்மையே வந்தாலும்<br>தீமையே வந்தாலும் அவற்றைக் குறித்து நான் நினைப்பது ஒன்றும் இல்லை; என்னைப்பற்றி வருவதெல்லாம் உனக்கே பாரம் ?<br>எனக்கு உள்ள உடல் பொருள் ஆவி எல்லாம் என்னை நீ ஆட் கொண்ட அன்றே் உன்னுடைய பொருளென்று அர்ப்பணம்<br>செய்துவிட்டேன் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 96 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும்<br>யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய<br>சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்<br>ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே. 96</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> மெல்லிய :கொடி போன்றவளை, அகவிதழையுடை தாமரையாகிய ஆலயத்தில் எழுந்தருளி யிருக்கும் யாமளாகமத்ததினால் புகழப்பட்ட வலிமையையுடையவளை, குற்றமற்றவளை, ஓவியத்தில் எழுதுதற்கு அரிய சாமள நிறம் பொருந்திய சகல கலைக்கும் தலைவியாகிய மயில் போன்றவளை, தம்மால் இயன்ற அளவும் உபாசிப்பவர்கள் ஏழுலகிற்கும் அரசர்களாவார்கள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 97 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்<br>போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,<br>காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்<br>சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே. 97</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>சூரியன் , சந்திரன் , அக்கினி, குபேரன் , இந்திரன் ,தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் , புராரி, திருமால் , அகத்தியர் , மோதிப் போர் செய்கின்ற வேற்படையையுடைய முருகன் , விகாயகர் , மன்மதன் முதலாகப் புண்ணியச் செயல்களைச் சாதனை செய்தவர்களாகய கணக்கில்லாத பேர்கள் பாலாம்பிகையாகிய அபிராமியை வழிபடுவர் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 98 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்<br>கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்தது எங்கே?<br>மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்<br>பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே. 98</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong> உண்மை யுணர்வு பொருந்திய அடியார்களது மனத்திலன்றி வஞ்சகருடைய பொய் நிரம்பிய மனத்தில் ஒருகாலும் புகுதலை அறியாத இளமையையுடைய பொலிவு பெற்ற குயில் போலும் தேவி, நின் ஊடலைத் தீர்க்கும்பொருட்டு நின் திருவடித்<br>தாமரையை வருடி, அதனால் ஊடல் தீராமை உணர்ந்து பின் அத்தாமரையைத் தம் திருமுடிமேற் சூட்டிக்கொண்ட சிவபிரானுக்கு -அக்காலத்தில் திருக்கரத்தில் இருந்த அக்கினியும் ,திருமுடியில் இருந்த கங்கையும் மறைந்துபோனது எவ்விடத்தில் !</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 99 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">குயிலாய் திருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்<br>மயிலாய் திருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த<br>வெயிலாய் திருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்<br>கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே. 99</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>கைலாய மலையாளராகிய சிவபிரானுக்கு இமயான் திருமணம் செய்து கொடுத்த கனவிய பொற்குழையை அணிந்ததேவியானவள் , கடம்பவனத்தில் . குயிலாக விளங்குவாள்  இமாசலத்தில் அழகும் பெருமையும் உடைய மயிலாக இருப்பாள் வானத்தின்மேல் வந்து உதித்த சூரியனாக இருப்பாள் ; தாமரையின்மேல் அன்னமாக எழுந்தருளி யிருப்பாள் .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 100 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி<br>கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்<br>விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,<br>உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே. 100</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>தன்னைத் தமுவிய சிவபிரானது திருமார்பின் மாலையாகிய கொன்றையின் மணம் வீசுகின்ற<br>கொடிபோன்ற அபிராமியினுடைய மூங்கிலைப் பொருது வென்ற. அழகிய நீண்ட திருத்தோள்களும் , கரும்பாகிய வில்லும் , ஆண் பெண்கள் ஒருவரை ஒருவர் விரும்பும்படி பொரும் வலிமையையுடைய தேனையுடைய அழகிய மலரம்புகளும் , வெள்ளிய புன்மூறுவலும் , மான் கண்ணை வென்ற திருவிழியும் அடியேனது. நெஞ்சில் எக்காலத்தும் தோன்றிக் கொண்டிருக்கினற்ன .</p>



<h4 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அபிராமி அந்தாதி 101 வது பாடல் வரிகள்</mark></h4>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்<br>பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்<br>காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை<br>சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே… 101</mark></p>



<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">விளக்கம் </mark></strong>எங்கள் தாயை, அபிராமவல்வியை, அண்டங்களையும் ஈன்றருளியவளை, மாதுளம் பூவைப்போன்ற செந்நிறம்<br>பொருந்தியவளை, புவி முழுவதும் பாதுசாத்தவளை, அங்குச்மும் பாசமும் மலர்ப்பாணமும் கரும்புவில்லும் தன் நான்கு அழகிய<br>திருக்கைகளிலே வைத்தவை, மூன்று கண்களையுடையவவளை வணங்கும் அடியவர்களுக்கு வரும் துன்பம் இல்லை.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/abirami-anthathi-lyrics-in-tamil/">Abirami Anthathi lyrics in tamil | அபிராமி அந்தாதி பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/abirami-anthathi-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376</post-id>	</item>
		<item>
		<title>ஜனனி ஜனனி பாடல் வரிகள் &#124; Janani Janani song lyrics Tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/janani-janani-song-lyrics-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/janani-janani-song-lyrics-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Oct 2022 12:08:25 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=967</guid>

					<description><![CDATA[<p> Janani Janani song lyrics</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/janani-janani-song-lyrics-tamil/">ஜனனி ஜனனி பாடல் வரிகள் | Janani Janani song lyrics Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">Janani Janani song lyrics in Tamil</h2>



<p>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜகத் காரணி நீ பரிபூரணி நீ<br>ஜகத் காரணி நீ பரிபூரணி நீ<br>ஜகத் காரணி நீ பரிபூரணி நீ<br>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜனனி ஜனனி ஜனனி ஜனனி !! 1</p>



<p>ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்<br>சடை வார் குழலும் பிடை வாகனமும்<br>சடை வார் குழலும் பிடை வாகனமும் !!.<br>கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே<br>நின்ற நாயகியே இட பாகத்திலே<br>நின்ற நாயகியே இட பாகத்திலே !!<br>ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ<br>ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ !!<br>ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ<br>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜகத் காரணி நீ பரிபூரணி நீ !!. 2</p>



<p>சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்<br>ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்<br>ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் !!<br>அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்<br>தொழும் பூங்கழலே மலை மாமகளே<br>தொழும் பூங்கழலே மலை மாமகளே !!<br>அலை மா மகள் நீ கலை மா மகள் நீ<br>அலை மா மகள் நீ கலை மா மகள் நீ !!.<br>அலை மா மகள் நீ கலை மா மகள் நீ<br>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜகத் காரணி நீ பரிபூரணி நீ !!. 3</p>



<p>ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த<br>லிங்க ரூபிணியே மூகாம்பிகையே<br>லிங்க ரூபிணியே மூகாம்பிகையே !!.<br>ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த<br>லிங்க ரூபிணியே மூகாம்பிகையே<br>லிங்க ரூபிணியே மூகாம்பிகையே !!<br>பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்<br>பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்<br>பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் !!<br>சக்தி பீடமும் நீ !!<br>சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ<br>சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ !!<br>சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ<br>சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ !!.<br>சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ 4</p>



<p>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜகத் காரணி நீ பரிபூரணி நீ<br>ஜகத் காரணி நீ பரிபூரணி நீ<br>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜனனி ஜனனி ஜனனி ஜனனி<br>ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ<br>ஜனனி ஜனனி ஜனனி ஜனனி !!. 5</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/janani-janani-song-lyrics-tamil/">ஜனனி ஜனனி பாடல் வரிகள் | Janani Janani song lyrics Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/janani-janani-song-lyrics-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">967</post-id>	</item>
		<item>
		<title>மங்கள ரூபிணி பாடல் வரிகள் &#124; Mangala roopini lyrics tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/mangala-roopini-lyrics-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/mangala-roopini-lyrics-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Sep 2022 08:01:57 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=907</guid>

					<description><![CDATA[<p>Mangala Roobini lyrics in tamil ஸ்ரீ துக்க நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் &#8211; Mangala Roopini lyrics tamil பாடளை வாசித்து அம்மனின் அருளை</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/mangala-roopini-lyrics-tamil/">மங்கள ரூபிணி பாடல் வரிகள் | Mangala roopini lyrics tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">Mangala Roobini lyrics in tamil</h2>



<p>ஸ்ரீ துக்க நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் &#8211; Mangala Roopini lyrics tamil  பாடளை வாசித்து அம்மனின் அருளை பெறுவோம்.</p>



<pre class="wp-block-verse"><strong>துர்கா தேவி சரணம்
</strong>
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே:
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே:
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 1

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்:
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்:
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 2

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே:
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே:
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 3

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்:
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்:
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 4

பஞ்சமி பைரவி பர்வத புத்திரிபஞ்சநல் பாணியளே:
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே:
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 5

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே:
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்:
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 6

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்:
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்:
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 7

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி:
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி:
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 8
</pre>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/mangala-roopini-lyrics-tamil/">மங்கள ரூபிணி பாடல் வரிகள் | Mangala roopini lyrics tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/mangala-roopini-lyrics-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">907</post-id>	</item>
		<item>
		<title>அயிகிரி நந்தினி  பாடல் வரிகள் &#8211; துர்க்கைத் துதிகள் &#124; Mahishasura Mardini Lyrics in Tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/mahishasura-mardini-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/mahishasura-mardini-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Apr 2022 10:01:37 +0000</pubDate>
				<category><![CDATA[அம்மன் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=614</guid>

					<description><![CDATA[<p>அயிகிரி நந்தினி பாடல் வரிகள் Aigiri Nandini Lyrics in tamil அயிகிரி நந்தினி நந்தித மேதினிவிச்வ வினோதினி நந்தநுதேகிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினிவிஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதேபகவதி</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/mahishasura-mardini-lyrics-in-tamil/">அயிகிரி நந்தினி  பாடல் வரிகள் &#8211; துர்க்கைத் துதிகள் | Mahishasura Mardini Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">அயிகிரி நந்தினி  பாடல் வரிகள்</h2>



<h2 class="wp-block-heading">Aigiri Nandini Lyrics in tamil</h2>



<p>அயிகிரி நந்தினி நந்தித மேதினி<br>விச்வ வினோதினி நந்தநுதே<br>கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி<br>விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே<br>பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி<br>பூரிகுடும்பினி பூரிக்ருதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 1</p>



<p>ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி<br>துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே<br>த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி<br>கில்பிஷ மோஷிணி கோஷரதே<br>தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி<br>துர்மத சோஷிணி ஸிந்துஸுதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 2</p>



<p>அயி ஜகதம்ப மதம்ப<br>கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே<br>சிகரி சிரோமணி துங்க ஹிமாலய<br>ச்ருங்க நிஜாலய மத்யகதே<br>மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி<br>கைடப பஞ்ஜினி ராஸரதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 3</p>



<p>அயி சதகண்ட விகண்டித ருண்ட<br>விதுண்டித சுண்ட கஜாதிபதே<br>ரிபுகஜ கண்ட விதாரண சண்ட<br>பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே<br>நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட<br>விபாதித முண்ட பதாதிபதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 4</p>



<p>அயிரண துர்மத சத்ரு வதோதித<br>துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே<br>சதுர விசார துரீண மஹாசிவ<br>தூதக்ருத ப்ரமதாதிபதே<br>துரித துரீஹ துராசய துர்மதி<br>தானவ தூத க்ருதாந்தமதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 5</p>



<p>அயி சரணாகத வைரிவ தூவர<br>வீர வராபய தாயகரே<br>த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி<br>சிரோதி க்ருதாமல சூலகரே<br>துமிதுமி தாமர துந்துபி நாத<br>மஹோ முகரீக்ருத திங்மகரே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 6</p>



<p>அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத<br>தூம்ர விலோசன தூம்ரசதே<br>ஸமரவிசோஷித சோணிதபீஜ<br>ஸமுத்பவ சோணித பீஜலதே<br>சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ<br>தர்ப்பித பூத பிசாசரதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 7</p>



<p>தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க<br>பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே<br>கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க<br>ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே<br>க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க<br>கடத்பஹுரங்க ரடத்படுகே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 8</p>



<p>ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த<br>பரஸ்துதி தத்பர விச்வ நுதே<br>பன பன பிஞ்ஜினி பிங்க்ருத நூபுர<br>ஸிஞ்ஜித மோஹித பூதபதே<br>நடித நடார்த்த நடீ நட நாயக<br>நாடித நாட்ய ஸுகான ரதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 9</p>



<p>அயி ஸுமன: ஸுமன: ஸுமன:<br>ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே<br>ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ<br>ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே<br>ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர<br>ப்ரமர ப்ரமரா திபதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 10</p>



<p>ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக<br>மல்லி தரல்லக மல்லரதே<br>விரசித வல்லிக பல்லி கமல்லிக<br>ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே<br>சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண<br>தல்லஜ பல்லவ ஸல்லலிதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 11</p>



<p>அவிரலகண்ட கலன்மத மேதுர<br>மத்த மதங்கஜ ராஜபதே<br>த்ரிபுவன பூஷண பூதகலாநிதி<br>ரூப பயோநிதி ராஜஸுதே<br>அயிஸுத தீஜன லாலஸ மானஸ<br>மோஹன மன்மத ராஜஸுதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 12</p>



<p>கமல தலாமல கோமல காந்தி<br>கலா கலிதாமல பாலலதே<br>ஸகல விலாஸ கலாநிலய க்ரம<br>கேலிசலத்கல ஹம்சகுலே<br>அலிகுல சங்குல குவலய மண்டல<br>மௌலிமிலத் பகுலாலிகுலே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 13</p>



<p>கர முரலீரவ வீஜித கூஜித<br>லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே<br>மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித<br>ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே<br>நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே<br>ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி<br>ரம்யக பர்தினி சைலஸுதே 14</p>



<p>கடிதடபீத துகூல விசித்ர<br>மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே<br>ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர<br>தன்சுல ஸன்னக சந்த்ரருசே<br>ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித<br>நிர்பர குஞ்ஜர கும்பகுசே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 15</p>



<p>விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர<br>கரைக ஸஹஸ்ர கரைகநுதே<br>க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக<br>ஸங்கர தாரக ஸூனுஸுதே<br>ஸுரத சமாதி ஸமான ஸமாதி<br>ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 16</p>



<p>பதகமலம் கருணா நிலயே<br>வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே<br>அயி கமலே கமலா நிலயே<br>கமலா நிலய ஸகதம் நபவேத்<br>தவ பதமேவ பரம்பதமித்<br>யனு சீலயதோ மமகிம் ந சிவே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 17</p>



<p>கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு<br>ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்<br>பஜதி ஸகிம் நசசீ குசகும்ப<br>தடீ பரிரம்ப ஸுகானுபவம்<br>தவ சரணம் சரணம் கரவாணி<br>நதாமரவாணி நிவாஸிசிவம்<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 18</p>



<p>தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்<br>ஸகலம் நனு கூலயதே<br>கிமு புரஹூத புரீந்துமுகீ<br>ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே<br>மமது மதம் சிவநாமதனே<br>பவதீ க்ருபயா கிமுத க்ரியதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே 17</p>



<p>அயி மயி தீனதயாலு தயா<br>க்ருபயைவ த்வயா பவித்வயமுமே<br>அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி<br>யதாஸி ததாஸனு மிதாஸிரதே<br>யதுசித மத்ர பவத்யுரரீ<br>குருதா துருதா பமபாகுருதே<br>ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி<br>ரம்ய கபர்தினி சைலஸுதே     18</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/mahishasura-mardini-lyrics-in-tamil/">அயிகிரி நந்தினி  பாடல் வரிகள் &#8211; துர்க்கைத் துதிகள் | Mahishasura Mardini Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/mahishasura-mardini-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">614</post-id>	</item>
	</channel>
</rss>
