<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	
	xmlns:georss="http://www.georss.org/georss"
	xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#"
	>

<channel>
	<title>முருகன் பக்தி பாடல் வரிகள் | Murugan Songs Lyrics in Tamil</title>
	<atom:link href="https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/murugan-songs-tamil-lyrics/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/murugan-songs-tamil-lyrics/</link>
	<description>Tamil Devotional lyrics &#124; Tamil god songs lyrics</description>
	<lastBuildDate>Mon, 08 Apr 2024 10:14:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/cropped-favicon-2.jpg?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முருகன் பக்தி பாடல் வரிகள் | Murugan Songs Lyrics in Tamil</title>
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/murugan-songs-tamil-lyrics/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">205440922</site>	<item>
		<title>தங்க மயம் முருகன் பாடல் வரிகள் &#124; Thanga Mayam Murukan Lyrics</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/thanga-mayam-murukan-lyrics/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/thanga-mayam-murukan-lyrics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 08:48:54 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1422</guid>

					<description><![CDATA[<p>தங்க மயம் முருகன் சந்நிதானம் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம்  தங்க மயம் முருகன் சந்நிதானம் பாடல்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/thanga-mayam-murukan-lyrics/">தங்க மயம் முருகன் பாடல் வரிகள் | Thanga Mayam Murukan Lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தங்க மயம் முருகன் சந்நிதானம் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம் </p>



<h2 class="wp-block-heading">தங்க மயம் முருகன் சந்நிதானம் பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தங்க மயம் முருகன் சந்நிதானம்<br>சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்<br>தங்க மயம் முருகன் சந்நிதானம்<br>சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்<br>அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்<br>அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தங்க மயம் முருகன் சந்நிதானம்<br>சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">எங்கும் மனம் பரப்பும் மாலைகளே<br>அவன் ஈராறு கைகளாம் தாமரையே<br>திங்கள் முகம் அரும்பும் புன்னகையே<br>திங்கள் முகம் அரும்பும் புன்னகையே<br>குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே<br>குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தங்க மயம் முருகன் சந்நிதானம்<br>சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கருணை மழை பொழியும் கருவிழிகள்<br>அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்<br>கருணை மழை பொழியும் கருவிழிகள்<br>அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அமுதம் ஊறி வரும் திருவடிகள்<br>அமுதம் ஊறி வரும் திருவடிகள்<br>அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்<br>அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தங்க மயம் முருகன் சந்நிதானம்<br>சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்<br>ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்<br>ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/thanga-mayam-murukan-lyrics/">தங்க மயம் முருகன் பாடல் வரிகள் | Thanga Mayam Murukan Lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/thanga-mayam-murukan-lyrics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422</post-id>	</item>
		<item>
		<title>அழகென்ற சொல்லுக்கு முருகா &#124; Alagendra sollukku Muruga  Lyrics</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/alagendra-sollukku-muruga-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/alagendra-sollukku-muruga-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 08:17:37 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1415</guid>

					<description><![CDATA[<p>அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம்  அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்  அழகென்ற</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/alagendra-sollukku-muruga-lyrics-in-tamil/">அழகென்ற சொல்லுக்கு முருகா | Alagendra sollukku Muruga  Lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம் </p>



<h2 class="wp-block-heading">அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் </h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark><br>உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark><br>உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark></p>



<p>சுடராக வந்த வேல் முருகா கொடும்<br>சூரரை போரிலே வென்ற வேல் முருகா !!</p>



<p>சுடராக வந்த வேல் முருகா கொடும்<br>சூரரை போரிலே வென்ற வேல் முருகா !!</p>



<p>கனிக்காக மனம் நொந்த முருகா !!<br>கனிக்காக மனம் நொந்த முருகா !!<br>முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark></p>



<p>ஆண்டியாய் நின்ற வேல் முருகா !!<br>உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா !!</p>



<p>ஆண்டியாய் நின்ற வேல் முருகா !!<br>உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா !!</p>



<p>பழம் நீ அப்பனே முருகா !!<br>பழம் நீ அப்பனே முருகா !!<br>ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark><br>உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark></p>



<p>குன்றாறும் குடிகொண்ட முருகா !!<br>பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா !!</p>



<p>குன்றாறும் குடிகொண்ட முருகா !!<br>பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா !!</p>



<p>சக்தி உமை பாலனே முருகா !!<br>சக்தி உமை பாலனே முருகா !!<br>மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark></p>



<p>அன்பிற்கு எல்லையோ முருகா !!<br>உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா !!</p>



<p>அன்பிற்கு எல்லையோ முருகா !!<br>உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா !!</p>



<p>கண்கண்ட தெய்வமே முருகா !!<br>கண்கண்ட தெய்வமே முருகா !!<br>எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark></p>



<p>ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா !!<br>பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா !!</p>



<p>ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா !!<br>பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா !!</p>



<p>அரகரா சண்முகா முருகா !!<br>அரகரா சண்முகா முருகா !!<br>என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark><br>உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா !!</p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">அழகென்ற சொல்லுக்கு முருகா !!</mark></p>



<p>முருகா முருகா முருகா !! !! !! !!</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/alagendra-sollukku-muruga-lyrics-in-tamil/">அழகென்ற சொல்லுக்கு முருகா | Alagendra sollukku Muruga  Lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/alagendra-sollukku-muruga-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415</post-id>	</item>
		<item>
		<title>உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள் &#124; Unnaiyum Marapathundo Lyrics</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/unnaiyum-marapathundo-lyrics-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/unnaiyum-marapathundo-lyrics-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 07:10:55 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1408</guid>

					<description><![CDATA[<p>உன்னையும் மறப்பதுண்டோ என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம்  உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள் உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/unnaiyum-marapathundo-lyrics-tamil/">உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள் | Unnaiyum Marapathundo Lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>உன்னையும் மறப்பதுண்டோ என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம் </p>



<h2 class="wp-block-heading">உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா !!<br>உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா !!! நான்<br>உன்னையும் மறப்பதுண்டோ ?</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">கண்ணையும் மறந்திருப்பேன்<br>கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா !!!<br>எண்ணத்தின் ஒளிச்சுடரே<br>எண்ணத்தின் ஒளிச்சுடரே<br>உன்னை எப்படி நான் மறப்பேன் !<br>நான் உன்னையும் மறப்பதுண்டோ !</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">பொன் பொருள் மறந்திருப்பேன்<br>இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா !<br>என்னுயிர் ஆன உன்னை<br>என்னுயிர் ஆன உன்னை<br>மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன் ?<br>நான் உன்னையும் மறப்பதுண்டோ ?</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">நீந்திய நதி மறப்பேன்<br>வீடும் நிலமும் மறந்திருப்பேன்<br>வடிவேல் ஏந்திய உனை மறந்தால்<br>நான் ஏந்திய உனை மறந்தால்<br>உலகில் எத்தனை நாள் இருப்பேன் ?</mark></p>



<p><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ ?<br>பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ ? முருகா !! நான்<br>உன்னையும் மறப்பதுண்டோ ?</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/unnaiyum-marapathundo-lyrics-tamil/">உன்னையும் மறப்பதுண்டோ பாடல் வரிகள் | Unnaiyum Marapathundo Lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/unnaiyum-marapathundo-lyrics-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408</post-id>	</item>
		<item>
		<title>Kandhan Kaladiyai Vananginal Lyrics in Tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/kandhan-kaladiyai-vananginal-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/kandhan-kaladiyai-vananginal-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 06:41:17 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1400</guid>

					<description><![CDATA[<p>கந்தன் காலடியை வணங்கினால் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று  வாழ வேண்டிக் கொள்கிறோம் . கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kandhan-kaladiyai-vananginal-lyrics-in-tamil/">Kandhan Kaladiyai Vananginal Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கந்தன் காலடியை வணங்கினால் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று  வாழ வேண்டிக் கொள்கிறோம் .</p>



<h2 class="wp-block-heading">கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கந்தன் காலடியை வணங்கினால்<br>கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே<br>கந்தன் காலடியை வணங்கினால்<br>கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே<br>கந்தன் காலடியை வணங்கினால் ..</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்<br>தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்<br>சிவசக்தி தானே வேலன்<br>அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்<br>மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் .</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கந்தன் காலடியை வணங்கினால்<br>கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி<br>உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி<br>கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி<br>அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கந்தன் காலடியை வணங்கினால்<br>கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே<br>அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே<br>அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்<br>கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்<br>கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்<br>வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கந்தன் காலடியை வணங்கினால்<br>கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே<br>கந்தன் காலடியை வணங்குங்கள் !</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kandhan-kaladiyai-vananginal-lyrics-in-tamil/">Kandhan Kaladiyai Vananginal Lyrics in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/kandhan-kaladiyai-vananginal-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1400</post-id>	</item>
		<item>
		<title>Unai Padum Thozhil Indri Veru Illai Lyrics &#124; உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/unai-padum-thozhil-indri-veru-illai-lyrics/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/unai-padum-thozhil-indri-veru-illai-lyrics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 06:35:19 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1398</guid>

					<description><![CDATA[<p>உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம். உனைப் பாடும் தொழிலின்றி பாடல்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/unai-padum-thozhil-indri-veru-illai-lyrics/">Unai Padum Thozhil Indri Veru Illai Lyrics | உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம்.</p>



<h2 class="wp-block-heading"> உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை<br>எனைக் காக்க உனையின்றி யாருமில்லை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை<br>எனைக் காக்க உனையின்றி யாருமில்லை<br>முருகா முருகா !!!!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">கற்பனையில் வருகின்ற சொற்பதமே<br>அன்பு கருணையில் உருவான அற்புதமே<br>கற்பனையில் வருகின்ற சொற்பதமே<br>அன்பு கருணையில் உருவான அற்புதமே</mark></p>



<figure class="wp-block-image size-large is-resized"><img data-recalc-dims="1" fetchpriority="high" decoding="async" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/06/arupadai-veedu.webp?resize=267%2C366&#038;ssl=1" alt="arupadai veedu" class="wp-image-788" width="267" height="366" srcset="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/06/arupadai-veedu.webp?resize=747%2C1024&amp;ssl=1 747w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/06/arupadai-veedu.webp?resize=219%2C300&amp;ssl=1 219w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/06/arupadai-veedu.webp?resize=768%2C1053&amp;ssl=1 768w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/06/arupadai-veedu.webp?w=934&amp;ssl=1 934w" sizes="(max-width: 267px) 100vw, 267px" /></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">சிற்பச்சிலையாக நிற்பவனே<br>சிற்பச்சிலையாக நிற்பவனே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே<br>முருகா முருகா !!!!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை<br>எனைக் காக்க உனையின்றி யாருமில்லை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">அமுதம் இருக்கின்ற பொற்குடமே<br>இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே<br>அமுதம் இருக்கின்ற பொற்குடமே<br>இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">குமுத இதழ் விரிந்த பூச்சரமே<br>குமுத இதழ் விரிந்த பூச்சரமே<br>உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே<br>முருகா முருகா !!!!</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை<br>எனைக் காக்க உனையின்றி யாருமில்லை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை<br>எனைக் காக்க உனையின்றி யாருமில்லை<br>முருகா முருகா முருகா முருகா !!!!!!!</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/unai-padum-thozhil-indri-veru-illai-lyrics/">Unai Padum Thozhil Indri Veru Illai Lyrics | உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/unai-padum-thozhil-indri-veru-illai-lyrics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398</post-id>	</item>
		<item>
		<title>Sollatha Naal Illai Lyrics in Tamil &#124; சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/sollatha-naal-illai-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/sollatha-naal-illai-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 06:24:48 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1396</guid>

					<description><![CDATA[<p>சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று&#160;வாழ வேண்டிக் கொள்கிறோம்&#160; சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/sollatha-naal-illai-lyrics-in-tamil/">Sollatha Naal Illai Lyrics in Tamil | சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி  உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று&nbsp;வாழ வேண்டிக் கொள்கிறோம்&nbsp;</p>



<h2 class="wp-block-heading">சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">சுவையான அமுதே செந்தமிழாலே ….</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">உன்னைச்</mark> <mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">சுவையான அமுதே செந்தமிழாலே …..<br>உன்னைச் </mark><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-orange-color">கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ !<br>கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ !</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !</mark></p>



<figure class="wp-block-image size-full is-resized"><img data-recalc-dims="1" decoding="async" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/06/murugan.jpg?resize=427%2C284&#038;ssl=1" alt="murugan tamil god songs lyrics" class="wp-image-759" width="427" height="284"/></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-orange-color">இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்<br>இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-orange-color">இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட<br>இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-orange-color">அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட<br>அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">அரகர சிவசுத மால்மருகா என<br>அனுதினம் ஒருதரமாகிலும் &#8211; உன்னைச்</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">சுவையான அமுதே செந்தமிழாலே</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">சுடர்மிகு வடிவேலா !!</mark></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/sollatha-naal-illai-lyrics-in-tamil/">Sollatha Naal Illai Lyrics in Tamil | சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/sollatha-naal-illai-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396</post-id>	</item>
		<item>
		<title>கந்தகுரு கவசம் பாடல் வரிகள் &#124; Kandha guru kavasam lyrics</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/kandha-guru-kavasam-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/kandha-guru-kavasam-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jun 2022 06:34:10 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=756</guid>

					<description><![CDATA[<p>விநாயகர் துதி : கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் &#8211;</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kandha-guru-kavasam-lyrics-in-tamil/">கந்தகுரு கவசம் பாடல் வரிகள் | Kandha guru kavasam lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">விநாயகர் துதி </mark>:</strong></p>



<p>கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே<br>முஷிக வாகனனே மூலப் பொருளோனே<br>ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே<br>திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்<br>சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் &#8211; 5</p>



<p>சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்<br>கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்<br>அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.</p>



<h2 class="wp-block-heading"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">கந்த குரு கவசம் செய்யுள் பாடல் வரிகள் :</mark></h2>



<p>ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்<br>சரவணபவ குகா சரணம் சரணம் &#8211; 10</p>



<p>குருகுகா சரணம் குருபரா சரணம்<br>சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்<br>தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே<br>ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே<br>தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் &#8211; 15</p>



<p>அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்<br>அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே<br>அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்<br>தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா<br>ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ &#8211; 20</p>



<p>காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா<br>போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா<br>போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி<br>போற்றி போற்றி முருகா போற்றி<br>அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் &#8211; 25</p>



<p>தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்<br>ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்<br>சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை<br>அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்<br>திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே &#8211; 30</p>



<p>ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண<br>அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்<br>அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே<br>வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்<br>வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே &#8211; 35</p>



<p>தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே<br>திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா<br>பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்<br>திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்<br>செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் &#8211; 40</p>



<p>அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே<br>அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா<br>திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்<br>திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்<br>எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை &#8211; 45</p>



<p>பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்<br>எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே<br>எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ<br>என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்<br>திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா &#8211; 50</p>



<p>அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்<br>திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா<br>ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்<br>செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்<br>சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் &#8211; 55</p>



<p>குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா<br>குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்<br>பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா<br>பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா<br>விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா &#8211; 60</p>



<p>வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே<br>வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்<br>கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்<br>காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்<br>மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் &#8211; 65</p>



<p>கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்<br>குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்<br>வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்<br>வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்<br>ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் &#8211; 70</p>



<p>ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்<br>அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்<br>அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்<br>பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு<br>பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் &#8211; 75</p>



<p>அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே<br>படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே<br>உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்<br>உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்<br>அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் &#8211; 80</p>



<p>அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்<br>அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்<br>சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்<br>வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ<br>யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ &#8211; 85</p>



<p>யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ<br>உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே<br>சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா<br>அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்<br>நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் &#8211; 90</p>



<p>பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்<br>உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்<br>யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ<br>முக்திக்கு வித்தான முருகா கந்தா<br>சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா &#8211; 95</p>



<p>ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா<br>ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்<br>தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்<br>சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்<br>பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ &#8211; 100</p>



<p>ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ<br>அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்<br>உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா<br>தேவாதி தேவா சிவகுரோ வா வா வா<br>வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா &#8211; 105</p>



<p>காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்<br>வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே<br>மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்<br>அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்<br>அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் &#8211; 110</p>



<p>உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்<br>அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்<br>வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்<br>உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்<br>அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா &#8211; 115</p>



<p>அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு<br>சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு<br>சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு<br>அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு<br>அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு &#8211; 120</p>



<p>அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்<br>ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா<br>தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து<br>நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து<br>பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் &#8211; 125</p>



<p>அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்<br>அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ<br>சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள<br>சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்<br>சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் &#8211; 130</p>



<p>சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே<br>சிவசத் குருநாதா சிவசத் குருநாதா<br>ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்<br>தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு<br>திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் &#8211; 135</p>



<p>சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு<br>கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்<br>தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்<br>தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்<br>தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் &#8211; 140</p>



<p>மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்<br>வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்<br>வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்<br>வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே<br>பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் &#8211; 145</p>



<p>என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்<br>நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்<br>புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்<br>கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்<br>நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் &#8211; 150</p>



<p>செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்<br>கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்<br>உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்<br>நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்<br>பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் &#8211; 155</p>



<p>கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்<br>தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்<br>கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்<br>மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்<br>மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் &#8211; 160</p>



<p>ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்<br>உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்<br>நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு<br>இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்<br>புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே &#8211; 165</p>



<p>உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்<br>தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்<br>அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்<br>என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்<br>முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் &#8211; 170</p>



<p>பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே<br>ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்<br>க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்<br>ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா<br>ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி &#8211; 175</p>



<p>ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா<br>முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்<br>மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்<br>முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்<br>முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா &#8211; 180</p>



<p>ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே<br>இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு<br>முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா<br>காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா<br>சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் &#8211; 185</p>



<p>தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்<br>ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே<br>முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா<br>அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்<br>எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் &#8211; 190</p>



<p>முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்<br>பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ<br>கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா<br>கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே<br>ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே &#8211; 195</p>



<p>வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே<br>வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்<br>சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்<br>அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே<br>அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் &#8211; 200</p>



<p>சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்<br>நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்<br>மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ<br>வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ<br>பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா &#8211; 205</p>



<p>பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்<br>பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ<br>பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே<br>பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்<br>திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் &#8211; 210</p>



<p>பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்<br>ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ<br>குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்<br>கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே<br>ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே &#8211; 215</p>



<p>பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்<br>பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்<br>தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்<br>எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்<br>ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் &#8211; 220</p>



<p>சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே<br>சரவண பவனே சரவண பவனே<br>உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்<br>உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா<br>என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் &#8211; 225</p>



<p>சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்<br>இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்<br>இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்<br>மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்<br>ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே &#8211; 230</p>



<p>சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்<br>காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்<br>சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்<br>நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்<br>திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே &#8211; 235</p>



<p>திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே<br>திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்<br>நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்<br>நித்யானந்தமே நின்னுரு வாகையினால்<br>அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் &#8211; 240</p>



<p>ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்<br>ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்<br>மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்<br>வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்<br>தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் &#8211; 245</p>



<p>துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்<br>பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்<br>இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்<br>ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்<br>அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா &#8211; 250</p>



<p>மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்<br>கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே<br>ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை<br>இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ<br>என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே &#8211; 255</p>



<p>அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா<br>வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ<br>அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே<br>சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்<br>ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ &#8211; 260</p>



<p>ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்<br>அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்<br>அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா<br>அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு<br>அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் &#8211; 265</p>



<p>உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே<br>உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்<br>எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ<br>அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்<br>அன்பே சிவமும் அன்பே சக்தியும் &#8211; 270</p>



<p>அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்<br>அன்பே தேவரும் அன்பே மனிதரும்<br>அன்பே நீயும் அன்பே நானும்<br>அன்பே சத்தியம் அன்பே நித்தியம்<br>அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் &#8211; 275</p>



<p>அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்<br>அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்<br>அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்<br>எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா<br>அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் &#8211; 280</p>



<p>ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்<br>முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே<br>ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்<br>ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு<br>இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு &#8211; 285</p>



<p>எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்<br>முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே<br>நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ<br>உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்<br>நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் &#8211; 290</p>



<p>விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே<br>நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்<br>ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்<br>சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்<br>சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா &#8211; 295</p>



<p>ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்<br>மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்<br>கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ<br>கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே<br>கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா &#8211; 300</p>



<p>கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ<br>மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ<br>சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே<br>சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே<br>பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் &#8211; 305</p>



<p>புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ<br>கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா<br>கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே<br>கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே<br>உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் &#8211; 310</p>



<p>ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்<br>நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்<br>பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்<br>கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்<br>சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் &#8211; 315</p>



<p>கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்<br>ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்<br>அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமுல மானகுரோ<br>அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்<br>சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே &#8211; 320</p>



<p>பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா<br>பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்<br>மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ<br>சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்<br>ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா &#8211; 325</p>



<p>சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா<br>பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ<br>திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ<br>குமரா முருகா குருகுகா வேலவனே<br>அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை &#8211; 330</p>



<p>கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்<br>ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ<br>ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்<br>போகருக்கருள் செய்த புவன சுந்தரனே<br>தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா &#8211; 335</p>



<p>ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே<br>தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே<br>ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே<br>கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ<br>ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் &#8211; 340</p>



<p>உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்<br>கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே<br>கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்<br>புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை<br>திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக &#8211; 345</p>



<p>புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்<br>நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்<br>நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்<br>முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்<br>உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் &#8211; 350</p>



<p>அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா<br>முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா<br>அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா<br>அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்<br>ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் &#8211; 355</p>



<p>முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு<br>ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்<br>சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்<br>சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா<br>வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ &#8211; 360</p>



<p>சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்<br>சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்<br>சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா<br>சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல<br>ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு &#8211; 365</p>



<p>சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ<br>சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு<br>அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்<br>திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்<br>ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ &#8211; 370</p>



<p>பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்<br>பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு<br>இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்<br>முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்<br>அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா &#8211; 375</p>



<p>சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா<br>கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே<br>பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே<br>கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்<br>கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் &#8211; 380</p>



<p>கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே<br>சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ<br>ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு<br>அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்<br>ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் &#8211; 385</p>



<p>வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்<br>பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்<br>சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே<br>ஸ்கந்தகுரு கவசமிதை கருத்து நிறுத்தி ஏற்றுவீரேல்<br>கர்வம் காமம் குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் &#8211; 390</p>



<p>முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்<br>அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்<br>ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்<br>கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை<br>சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் &#8211; 395</p>



<p>பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்<br>கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன்<br>பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்<br>திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று<br>காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் &#8211; 400</p>



<p>ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ<br>கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே<br>உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான<br>இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை<br>துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் &#8211; 405</p>



<p>இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்<br>பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து<br>காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே<br>கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை<br>இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் &#8211; 410</p>



<p>தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்<br>போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்<br>ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்<br>அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்<br>ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் &#8211; 415</p>



<p>உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்<br>தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி<br>எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்<br>ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து<br>தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே &#8211; 420</p>



<p>கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே<br>கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே<br>கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை<br>பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்<br>ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் &#8211; 425</p>



<p>ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்<br>இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்<br>முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு<br>நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர்<br>ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று &#8211; 430</p>



<p>ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்<br>ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்<br>எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும்<br>ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்<br>பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே &#8211; 435</p>



<p>கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்<br>கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்<br>முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்<br>நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்<br>கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் &#8211; 440</p>



<p>கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி<br>உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்<br>சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்<br>கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே<br>கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் &#8211; 445</p>



<p>கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்<br>பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். &#8211; 447</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kandha-guru-kavasam-lyrics-in-tamil/">கந்தகுரு கவசம் பாடல் வரிகள் | Kandha guru kavasam lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/kandha-guru-kavasam-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">756</post-id>	</item>
		<item>
		<title>கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் &#124; Kandha sasti kavasam lyrics tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/kandha-sasti-kavasam-lyrics/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/kandha-sasti-kavasam-lyrics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Apr 2022 09:54:50 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[முருகன் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=611</guid>

					<description><![CDATA[<p>கந்த சஷ்டி கவசம் சிறப்பு : துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kandha-sasti-kavasam-lyrics/">கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kandha sasti kavasam lyrics tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading">கந்த சஷ்டி கவசம் சிறப்பு :</h3>



<pre class="wp-block-preformatted">துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.

                            -நேரிசை வெண்பா

அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி…

                            -குறள் வெண்பா</pre>



<h2 class="wp-block-heading">கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்</h2>



<pre class="wp-block-verse">சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட 1

மைய நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக!
வருக வருக மயிலோன் வருக! 2

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக! 
வாசவன் மருகா வருக வருக! 
நேசக் குறமகள் நினைவோன் வருக! 3

ஆறுமுகம் படைத்த ஐயா வருக!
நீறிடும் வேலன் நித்தம் வருக!
சிரகிரி வேலன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக! 4

சரவண பவச, ரர ரர ரர ர
ரிவண பவச, ரிரி ரிரி ரிரி ரி
விணபவ சரவண, வீரா நமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென 5

வசர வணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக!
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க 
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! 
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொலி சௌவும், உயிரையுங் கிலியும் 6

கிலியுஞ் சௌவும், கிளரொளியையும்
நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும், தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக! 7

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறுடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் 8

ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் 9

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும் 10

இருதொடை அழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென 11

நகநக நகநக நகநக நகெனெ
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து 12

எந்தனையாளும் ஏரகச்செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று 13

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலை வைத்துன் இனையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க 14

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க 15

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க 16

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க 17

வடிவேலிரு தோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க 18

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவெல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க 19

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின் கையிரண்டும் பின்னவள் இருக்க 20

நாவில் சரஸ்வதி நற்றுனையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க 21

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க 22

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க 23

தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்கதரும் 25

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்  26

விட்டாங்காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக்காராரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும் 27

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனைதனையும் 28

ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட 29

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அகன்று புரண்டிட
வாய் விட்டலறி மதி கெட்டோடப்  30

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுக்
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்குச் செக்கு செதில் செதிலாக
சொக்குச் சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால் 31

பற்றுப் பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டதுவோடப்
புலியும் நரிவயப் போத்தோடு நாயும்  32

எலியும் கரடியும் இனித்தொடாதோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடுவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க 33

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதஞ்சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலை சயங்குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிரிதி 34

பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பரு அரையாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் 35

நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துறவாகவும் 36

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருகா ஆமராவதியைக் 
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை 37

இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா 38

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் 39

என்நா இருக்க யானுனைப்பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூபதியை 40

நேசமுடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் 41

மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க 42

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவஜம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனையடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே 43

பிள்ளையென்றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தெனென் மீதுன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய 44

பாலன் தேவராயன், பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந்துலக்கி
நேசமுடனொரு நினைவதுவாகிக் 45

கந்தர் சஷ்டி கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய 46

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசை மன்னரெண்மர் சேர்ந்தங்கருளுவர்
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் 47

நவ மதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளு மீரெட்டா வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும் 48

விழியாற்காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடி பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அட்டலக்ஷ்மிகளில்
வீரலக்ஷ்மிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்தகையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த 49

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொள என்றெனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி 50

தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்யா தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி 51

கடம்பா போற்றி கந்த போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோரரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம் 52

சரணஞ் சரணஞ் சரவண பவஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா சரணம் 53</pre>



<p></p>



<p></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kandha-sasti-kavasam-lyrics/">கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kandha sasti kavasam lyrics tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/kandha-sasti-kavasam-lyrics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">611</post-id>	</item>
	</channel>
</rss>
