விழாக்கள்

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? ஆவணி அவிட்டம் சிறப்பு

ஆவணி அவிட்டம்

ஆவணி மாதம் பௌர்ணமி தினம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பண்டிகை. இப்பண்டிகையின் நோக்கம் புதியதாக பூணூல் மாற்றிக் கொள்வதே காலையில் பிரம்மச்சாரி சமிதாதானம் செய்ய வேண்டும். கிரஅஸ்தர்கள் காமேகார்ஷித் ஜபம் செய்து சங்கல்பம் செய்து ஆவணி அவிட்டம் செய்ய வேண்டும் காயத்திரி ஜபம் செய்ய வேண்டும். எவர் ஒருவர் காயத்திரி மந்திரம் ஜபிக்கிறார்களோ அவர்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது. சூரியனை கருத்தில் கொண்டு ஞான பரம்பொருளை தியானிப்பதுதான் இம்மந்திரத்தின் தாத்பரியமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *