ஆன்மிகச் செய்திகள்

சிதரகுப்தன் வரலாறு | History of Siddharguptan

சிதரகுப்தன் (சித்ரபுத்திரன்) வரலாறு

சித்திரகுப்தன் தோன்றியது எவ்வாறு?

இவ்வுலகின் பாவ புண்ணிய பலணை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப் பலகை கொண்டு வரசெய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார், சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்று பெயரும் வைத்தார். இந்த சித்ரபுத்திரன் (சிதாகுப்தன்) சித்ராபவுர்ணமி தினத்தில் அவதரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *