விரதங்கள்

கோகுலாஷ்டமி விரதம் | gokulashtami viratham in tamil

கோகுலாஷ்டமி விரதம் சிறப்பு

ஆவணி மாதத்தில் அஷ்டமி நாளில் வரும் கோகுலாஷ்டமியன்று விரதம் அனுஷ்டித்து, உள்ளன்புடன் நீலமேக வண்ணனாம் கண்ணபிரானின் கழல்களை பணிந்து வணங்கினால் நம் எல்லாப் பாபங்களும் பஸ்பமாகும். எழு பிறவிகளில் செய்த பாபங்கள் விலகும். நோயாலும், கவலைகளாலும் உண்டாகும் துன்பங்கள் அனைத்தும் தூளாகும். சக்கரபாணியாம் அந்த முகுந்தனின் முன்னால் மூன்றே முக்கால் நாழிகையாவது நின்று அவனுடைய திருநாமங்களைக் சொல்லித் துதித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். சகல நன்மைகளும் நம்மைத் தேடி ஓடிவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *