ஆன்மிகச் செய்திகள்

விநாயகருக்கு தோப்புக்கரணம் சிறப்பு

தோப்புக்கரண சிறப்பு

ஒவ்வொருவரும் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வழிபடுவது மிகவும் சிறந்ததாகும். விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் குட்டிக்கொண்டும் வழிபடுவதால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி, தட்டி எழுப்பப்பட்டு அதனால் கஷும்னா நாடி திறந்து கொள்கிறது. நெற்றியில் குட்டிக் கொள்வதால் அங்கே உள்ளடங்கியுள்ள அமிர்த கலசம் எழும்பி அமிர்தம் உடல் முழுவதும் பரவுகிறது. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும், உள் எழுச்சியும் உண்டாகிறது. தியானிப்பதற்கேற்ப மன ஒருமைப்பாடும் இதனால் கிடைக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *